உலகம்

சவுதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 73 பேர் காயம்

சவுதி அரேபியாவின் பல நகரங்களில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்   73 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள  ஹூதி  கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் உட்பகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கை வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏமன் கிளர்ச்சிக் குழுவானது, ஜூலை மாதம் கடற்படை முற்றுகையை அறிவித்ததிலிருந்து, செங்கடலில் உள்ள கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, சவுதி அரேபியாவைத் தொடர்ந்து குறிவைத்து வருகிறது.

வளைகுடாவில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை நிறுவ தெஹ்ரான் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை விரிவுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்