வடக்கில் கண்ணிவெடி அகற்றல்: நோர்வேயின் ஒத்துழைப்புக்கு சஜித் நன்றி தெரிவிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa மற்றும் இலங்கை வந்துள்ள நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Gravic ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்புநேற்று (03) பிற்பகல் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயங்கள் முன்வைக்கப்பட்டன. டித்வா சூறாவளிப் பாதிப்பின் போது CERF, WFP மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக நோர்வே வழங்கிய 24 மில்லியன் நோர்வே குரோனர் (NOK) மதிப்பிலான உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் […]













