இலங்கையில் நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 ஆடம்பர குளிரூட்டப்பட்ட (Air-Conditioned Deluxe) பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 ஆடம்பர AC பஸ்கள் கொள்வனவு

  • July 21, 2026
  • 0 Comments

இலங்கையில் நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 ஆடம்பர குளிரூட்டப்பட்ட (Air-Conditioned Deluxe) பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் 2026 முதலீட்டுத் திட்டத்தின்கீழ், 49 முதல் 54 வரையிலான ஆசனத் திறனைக் கொண்ட 600 சாதாரண பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக 14.4 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பாதைகளில் பயன்படுத்தப்படும் பஸ்களுக்கான […]

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்க – ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம்?

  • July 21, 2026
  • 0 Comments

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் (Syed Asim Munir) ஆகியோரையும் மொமேனி, சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்தப் பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளையும் தாண்டி, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் […]

Five killed in factory fire in Homagama இலங்கை செய்தி

கொழும்பு புறநகர் பகுதி தொழிற்சாலையில் தீ விபத்து: ஐவர் பலி

  • July 21, 2026
  • 0 Comments

கொழும்பு மாவட்டம், ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர். தீயை அணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. 12 தீயணைப்பு வாகனங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் செயல்பாட்டுத் துறைத் தலைவரான அதாம் இப்ராஹிம் ஷாபான் நாஸ்மன் (Adham Ibrahim Shaban Nasman) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

ஹமாஸ் தளபதி காசாவில் சுட்டுக் கொலை: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் செயல்பாட்டுத் துறைத் தலைவரான அதாம் இப்ராஹிம் ஷாபான் நாஸ்மன் (Adham Ibrahim Shaban Nasman) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஷின் பெட் (Shin Bet) உளவு அமைப்புடன் இணைந்து சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாஸ்மன், அங்கிருந்து பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. […]

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹரஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சர் குறி வைப்பு: நம்பிக்கையில்லாப் பிரேரரணை கையளிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர். 2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதன்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது […]

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலியல் குற்றவாளிக்கு சான்றிதழ் :மெல்போர்ன் மேயர் ராஜினாமா

  • July 21, 2026
  • 0 Comments

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பிரீத் சிங் வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட உரையில், ” 2024-ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருகை தந்தால், அவரைப் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்வேன் என்று நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நெதன்யாகுவை எவராலும் கைது செய்ய முடியாது: நியூயார்க் மேயரின் கருத்துக்கு ட்ரம்ப் பதிலடி

  • July 21, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருகை தந்தால், அவரைப் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்வேன் என்று நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் போது பெஞ்சமின் நெதன்யாகு எந்த வகையிலும், எந்தச் சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று டிரம்ப் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். திங்கள்கிழமை தனது சமூக வலைத்தளப் பதிவில் டிரம்ப் இந்த உறுதியை அளித்தார். அதில் அவர் மம்தானியின் பெயரைக் நேரடியாகக் […]

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

நேர்மையான அணுமுறைமூலமே தமிழர்களின் ஆதரவை பெற்றார் ஜனாதிபதி அநுர

  • July 21, 2026
  • 0 Comments

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், அது சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் […]

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது

  • July 21, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் […]

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சமரசக் குழு (Reconciliation committee) திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை: பிரான்ஸ் நாடாளுமன்ற குழு ஒப்புதல்

  • July 21, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சமரசக் குழு (Reconciliation committee) திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் புதிய கல்வியாண்டு ஆரம்பமாவதற்கு முன்பாகவே இந்தத் தடையை நடைமுறைக்குக் கொண்டுவர விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். முன்னதாக டிசம்பர் மாதத்தில், 16 வயதுக்குட்பட்டவர்கள் Facebook , ஸ்னாப்சாட் (Snapchat), பைட் டான்ஸின் டிக்டாக் (TikTok) மற்றும் ஆல்பபெட்டின் யூடியூப் (YouTube) போன்ற தளங்களைப் பயன்படுத்த […]