மிக முக்கிய புலனாய்வு தகவல்களை வழங்கியவரே சுரேஷ் சலே – முன்னாள் ராணுவத் தளபதி ஆதரவுக் குரல்
“போர் காலத்தில் மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கிய, தூரநோக்கு சிந்தனை உடைய ஒரு திறமையான இராணுவப் புலனாய்வு அதிகாரியே சுரேஷ் சலே” என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சுரேஷ் சலே குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “நாடு முன்னோக்கிச் செல்வதற்குத் தேசிய பாதுகாப்பு என்பது உறுதியான நிலையில் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய […]













