ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பா கல்வி

இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம்: ஜெர்மன் வலியுறுத்து

  • June 27, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஜெர்மனி வரவேற்றுள்ளது. இந்த உடன்படிக்கை பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று ஜெர்மனி வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul நம்பிக்கை வெளியிட்டுள்ளார். லெபனான் தனது நாட்டில் ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், இஸ்ரேலுக்குத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த அமெரிக்காவின் மத்தியஸ்தம் முக்கியப் பங்காற்றியதை அவர் பாராட்டினார். ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை […]

பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் கடும் கண்டனம்

  • June 27, 2026
  • 0 Comments

பஹ்ரைன் நாட்டின்மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் வன்மையாகக் கண்டித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. அண்டை நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை குவைத் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குவைத்த வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக அமைப்பு United Kingdom Maritime Trade Operations (UKMTO) வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாக்குதலில் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்மீது தாக்குதல்

  • June 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த ஒரு எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற ஒரு பொருளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக அமைப்பு United Kingdom Maritime Trade Operations (UKMTO) வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாக்குதலில் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விபத்தினால் கடலில் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அசம்பாவிதம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணையைத் […]

பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசியல் இலங்கை செய்தி

சூழ்ச்சிகள் அம்பலம்: விசாரணை வேட்டை தீவிரம்

  • June 27, 2026
  • 0 Comments

குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “குற்ற […]

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக

  • June 27, 2026
  • 0 Comments

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், சி.கிருஷ்ணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]

கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை மீறுகிறது அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு

  • June 27, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தனது பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை இத்தகைய பகைமை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் […]

"இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்" அரசியல் இலங்கை செய்தி

‘ஹிட்லர்போல் ரகசிய ராணுவ குழுக்களை வைத்திருந்த இலங்கை ஆட்சியாளர்கள்’

  • June 27, 2026
  • 0 Comments

“அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்களே சுரேஷ் சலேயின் கைதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். இது சட்டப்பூர்வமான ஒரு கைதாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். “இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்” எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “தேசிய மக்கள் சக்தி […]

34 ஆண்டுகள் 363 நாட்கள் வயதான டி புரூய்னே, உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்காக கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். செய்தி விளையாட்டு

பெல்ஜியம் கோல் வேட்டை: வெளியேறியது நியூசிலாந்து

  • June 27, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் (Group G) பிரிவில் பரபரப்பான ஆட்டத்தில், மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நிமிடங்களில் அடித்த ஹெடர் கோல் மூலம் பெல்ஜியம் அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி இத்தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. வான்கூவரில் உள்ள BC Place Vancouver) மைதானத்தில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. போட்டியின் 28-வது நிமிடத்தில், இடது […]

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.பாக்யராஜ். அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். செய்தி பொழுதுபோக்கு

திரைக்கதை மன்னரின் இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

  • June 27, 2026
  • 0 Comments

மறைந்த தமிழ்த் திரையுலகின் ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான அளப்பரிய பங்களிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை […]

வார்' (VAR) தொழில்நுட்ப சோதனையில் அந்த கோல் Offside என நடுவரால் மறுக்கப்பட்டது. செய்தி விளையாட்டு

எகிப்து வரலாற்று சாதனை – ஈரானுக்கு ஏமாற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

எகிப்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் எகிப்து அணி தனது கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ‘குரூப் G’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள எகிப்து அணி, அடுத்த சுற்றில் (Round of 32) ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 3-வது இடத்தைப் பிடித்துள்ள ஈரான் அணி அடுத்த […]