ஐரோப்பா

போலந்து எல்லைக்கு அருகே தாக்குதல் – விமான போக்குவரத்து பாதிப்பு

போலந்து எல்லைக்கு அருகே மேற்கு உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து போலந்து அரசாங்கம் அபாய ஒலியை எழுப்பியதுடன், போர் விமானங்களையும் விரைந்து அனுப்பியது.

அத்துடன் போலந்தின் இரண்டு விமான நிலையங்களில்  தற்காலிகமாக  போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

எல்லைக்கு அருகிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.

இருப்பினும் வான்வெளி மீறல்கள் எதுவும் நிகழவில்லை என்று போலந்து இராணுவம் உறுதிப்படுத்தியது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்