ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தினாலும் பதற்றம் தணியவில்லை
அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, காஸ்பியன் கடலில் உள்ள தனது வணிகக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், வார இறுதியில் ஈரான் போர் மேலும் விரிவடைந்துள்ளது. ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகை முழுமையாக அமலில் உள்ளதாக சனிக்கிழமை தெரிவித்த அமெரிக்க […]













