அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 4 பேர் காயம்
அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பிஞ்சு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்ததாகக் கூறியுள்ள காவல்துறையினர், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மற்றொரு சந்தேக நபருக்கும் தொடர்பிருப்பதாகக் காவல்துறையினர் நம்புவதாகவும், அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சியாட்டில் காவல் துறையின் உதவித் தலைவர் டைரோன் டேவிஸ் (Tyrone Davis) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற […]













