“மிகவும் வலிக்கிறது” – தேர்தல் தோல்வி குறித்து ஸ்டார்மர் கருத்து
தொழிற்கட்சி பிரமுகர்கள் சிலர் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்த தகவல்களுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார். தேர்தல் முடிவுகள் கடினமானவை என்றும், “நிச்சயமாக இது வலிக்கிறது” என்றும் அவர் கூறினார். இருப்பினும், முன்னோக்கி செல்லும் பாதையை வகுப்பதே முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டார். குறிப்பாக, நாடு எதிர்கொள்ளும் நிதி மற்றும் சர்வதேச சவால்களைப் பற்றி மக்களிடம் வெளிப்படையாக பேசப்பட்டாலும், அந்த மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்தும் என்பதை […]













