உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சு வார்த்தை

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது முக்கியமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது குறித்து உரையாடல் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

இந்த முக்கிய நீர்வழியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!