பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை” எதிர்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை உச்சம்:வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 9, 2026
  • 0 Comments

பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை” எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைத் தடுப்பு ஆணையர் மைக்கேலா க்ரோனின் (Micaela Cronin) தனது மூன்றாவது ஆண்டறிக்கையைப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கங்களும் சமூகங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தேவையான வேகத்திலோ அல்லது அளவிலோ இன்னும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தரவுகள் பதிவு செய்யப்படத் தொடங்கிய […]

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

உள்ளக பொறிமுறையே இலங்கையின் இலக்கு: வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டம்

  • September 9, 2026
  • 0 Comments

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: “தேசிய பொறிமுறை தற்பொழுது முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு வருகிறது. அத்துடன், காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எமது […]

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது" என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

இலங்கை, இந்தியாவுக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • September 9, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது” என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (செப்டம்பர் 09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த […]

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத் இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத்

  • September 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளதாகக் கூறினார். இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் […]

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை செய்தி

யாழ். ஆயரை சந்தித்தார் சிறிதரன் எம்.பி: தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு

  • September 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுதல் மற்றும் அதற்கான சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டைப் பெறுதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. மேலும், மனித உரிமைகளுக்குப் புறம்பான பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதனால் தமிழ் இளைஞர்களும் மக்களும் எதிர்கொள்ளும் […]

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கை செய்தி

இலங்கையில் களமிறங்கினார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • September 8, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். எதிர்வரும் 10 திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வர்த்தகத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

மேற்குக்கரை இஸ்ரேலிய பொருட்களுக்கு பிரித்தானியா தடை விதிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வர்த்தகத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு – நாட்டுத் தீர்வுக்குப் பிரித்தானியா வழங்கும் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் இந்தத் தலையீட்டை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich), பிரித்தானியா தூதரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என […]

இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவிற்கும் (Jagat Prakash Nadda) இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (08) நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் சுகாதாரத்துறைக்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஆதரவு

  • September 8, 2026
  • 0 Comments

இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவிற்கும் (Jagat Prakash Nadda) இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (08) நடைபெற்றது. கிழக்கு திமோரின் திலி (Dili, Timor-Leste) நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய […]

"பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவர்களை முடக்குவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழைய உத்தியாகும்" என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக எம்.பி.

  • September 8, 2026
  • 0 Comments

“பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவர்களை முடக்குவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழைய உத்தியாகும்” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இந்தத் தவறான அணுகுமுறை இந்தியாவோடு மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைச் சமூகம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திரைப்பட நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள கங்கனா, நடிகை திரிஷா குறித்துத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாகத் தவறான கருத்துக்களைத் […]

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்று (08.09.2026) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை செய்தி

ஆனந்த சங்கரியை சந்தித்து சுகம் விசாரித்த அமைச்சர்

  • September 8, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்று (08.09.2026) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர். நீண்டகால அரசியல் அனுபவத்தைக் […]