கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப் பணி: அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

  • July 27, 2026
  • 0 Comments

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதையெடுத்து, “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அரசு வேலை வழங்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்; மேலும் இது தொடர்பான சிபிஐ விசாரணையைப் பாதிக்கும்” […]

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "நேர்மை வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு

  • July 27, 2026
  • 0 Comments

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (27) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன் நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்களுக்கு […]

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு ‘அரசியல் லஞ்சமா’? – சஜித் மறுப்பு

  • July 27, 2026
  • 0 Comments

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு , நீதிமன்றங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும் […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது. இலங்கை செய்தி

வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டமூலம் அறிமுகம்

  • July 27, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ஆம் நாளான இன்று (ஜூலை 27), பொதுத் தேர்வு (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த சட்டமூலம் 2026-ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். : அவை நடவடிக்கைகள் தொடங்கியது முதல், நீட் […]

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியா செய்தி

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: இந்தியா எச்சரிக்கை

  • July 27, 2026
  • 0 Comments

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 1999-ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் திகதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற 27-ஆவது வெற்றி தின விழாவில், போரில் வீரமரணமடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் […]

பாதாள குழு குறித்து நாமல் சர்ச்சைக் கருத்து அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழு குறித்து நாமல் சர்ச்சைக் கருத்து

  • July 27, 2026
  • 0 Comments

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “அரசாங்கத்தால் போஷிக்கப்படும் குற்றவாளிக் கும்பலொன்று உள்ளது. அவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். பாதாளக் குழுக்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. பாதுகாப்பு பிரதிமைச்சரின் கூற்றுகள் இதனையே பிரதிபலிக்கின்றன. தற்போதைய பொலிஸ் மா அதிபர், பொலிஸ் துறையை […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 4 பேர் காயம்

  • July 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பிஞ்சு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்ததாகக் கூறியுள்ள காவல்துறையினர், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மற்றொரு சந்தேக நபருக்கும் தொடர்பிருப்பதாகக் காவல்துறையினர் நம்புவதாகவும், அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சியாட்டில் காவல் துறையின் உதவித் தலைவர் டைரோன் டேவிஸ் (Tyrone Davis) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற […]

President Ahmed al-Sharaa: Syria seeking security deal with Israel உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு தயாராகிறிது சிரியா

  • July 27, 2026
  • 0 Comments

சிரியா, பல நாடுகளின் பங்களிப்புடன் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிரிய அதிபர் அகமத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்துள்ளார். அல் ஜசீரா தொலைக்காட்சியின் ‘அல் முகாபலா’ (Al Muqabala) நிகழ்ச்சிக்கான சிறப்பு நேர்காணலில் கருத்து வெளியிட்ட அல்-ஷாரா, இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தம் ஒரு விரிவான அமைதிக்கான நுழைவுவாயிலாக அமையும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். மேலும், 1973 முதல் இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலான் குன்றுகள் (Golan Heights) மீதான சிரியாவின் […]

“இந்தியாவில் பலம்மிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடியது போல, எதிர்காலத்தில் இலங்கையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நடக்கக்கூடும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

“இந்தியாவில்போல் இலங்கையிலும் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும்”

  • July 27, 2026
  • 0 Comments

“இந்தியாவில் பலம்மிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடியது போல, எதிர்காலத்தில் இலங்கையிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நடக்கக்கூடும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிராகவும், நீதித்துறைச் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவுமே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. பொதுப் பிரச்சினைகளின் […]

அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் திங்கள்கிழமை அதிகாலை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. உலகம் செய்தி

தாக்குதல்கள் நிறுத்தம்: சரிந்தது எண்ணெய் விலை

  • July 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் திங்கள்கிழமை அதிகாலை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. முன்னதாக இந்த மோதலால் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100-ஐத் டொலர்களைத் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 5.39% குறைந்து $84.47 ஆகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5.15% சரிந்து $91.80 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றன. ஈரான் மீதான தனது […]