உலகம்

எமனுடன் போராட்டம் – நேபாளத்தில் 11 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

நேபாளத்தின் கொடிய வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் 11  நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டி இறந்துவிட்டதாக நம்பிய அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்காக தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது.

பேரழிவிற்குள்ளான பெட்ராவதி கிராமத்தில் இடிந்து விழுந்த அவரது வீட்டிற்குள் இருந்து அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த வீடு அடித்துச் செல்லப்பட்டு சகதிகளின் நடுவில் புதையுண்டிருந்தது.

மீட்பு பணியாளர்கள் அவ்வழியே சென்றபொது என்னைக் காப்பாற்றுங்கள் என்ற குரல் ஒலித்ததாகவும், இதனைத் தொடர்ந்தே மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும்  கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்