ஹண்டா வைரஸ்: ஆஸ்திரேலியர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு!
MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் (Hantavirus) பரவியதை அடுத்து, அதில் பயணம் செய்த ஆஸ்திரேலிய பிரஜைகளை தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொற்று பாதிப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் பெர்த் நகருக்கு அருகில் உள்ள புல்ஸ்ப்ரூக் (Bullsbrook) தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட உள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது அரிதானது என்றாலும், அதன் தீவிரத்தன்மை காரணமாக அவர்களுக்கு மூன்று வார கால கட்டாய தனிமைப்படுத்தல் […]













