“தமிழ் டயஸ்போராக்களுக்காகவே மஹிந்த குறிவைப்பு” – குமுறுகிறார் தேரர்!
போரை முடிவுக்குகொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச விடயத்தில், தமிழ் டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே அரசாங்கம் செயல்படுகின்றது என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்சவை சந்தித்து சுகநலம் விசாரித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , ” தீவிரவாதத்துக்கு முடிவு கட்டி இந்நாட்டுக்காக மஹிந்த ராஜபக்ச ஆற்றிய சேவை என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனினும், மஹிந்த விடயத்தில் டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே தற்போதைய […]













