இலங்கை

இலங்கையில் மது அருந்துவதால் தினமும் 50 பேர் உயிரிழப்பு!

  • October 4, 2023
  • 0 Comments

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 3ஆம் திகதி சர்வதேச மதுசார தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இந்த தகவலை குறித்த நிலையம் வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் இறப்புகள் மதுபானம் பருகுவதால் ஏற்படுவதுடன், பல நோய்கள் உள்ளிட்ட பல விபத்துக்கள் ஏற்படவும் இது காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையல்,  மதுசார வரி மூலம் கிடைக்கும் […]

இலங்கை

‘திணைக்களங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதால் நம்பிக்கை இழந்துவிட்டோம்’ – ரிஷாட் எம்.பி

  • October 4, 2023
  • 0 Comments

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கைகள் சீர்குலைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குடியியல் நடவடிக்கைகள் சட்டக்கோவை திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் (03) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்புக்கு அடுத்தபடியாக பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தையே பாதுகாப்புக்காக மக்கள் நம்பியுள்ளனர். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு நம்பிக்கையாக இத்திணைக்களங்களே உள்ளன. […]

இலங்கை

துப்பாக்கி சூட்டு காயத்துடன் இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி.

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காலில் சிறு காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

நிர்வாண படத்தில் ரோஜா… கையில் சிடியுடன் அழையும் கூட்டம்… அதிர்ச்சி செய்தி

  • October 4, 2023
  • 0 Comments

தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, நடிகையும் அமைச்சருமான ரோஜா குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டப்பட்டன. ஆனால் சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்ச […]

பொழுதுபோக்கு

தோணி- ராம்சரண் திடீர் சந்திப்பு ; எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

  • October 4, 2023
  • 0 Comments

கிரிக்கெட் வீரர் தோனியை நடிகர் ராம்சரண் இன்று சந்தித்து பேசியுள்ள படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் ராம்சரண் ‘RRR’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘கேம்சேஞ்சர்’ படத்தில் பிஸியாக உள்ளார். கியாரா அத்வானி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், நடிகர் ராம் சரண் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் […]

இலங்கை

டெங்கு பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல்

செப்டம்பர் 2023 இல் பதிவான டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுநோயியல் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, 2,605 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன, இது ஆண்டின் மிகக் குறைந்த மாத எண்ணிக்கையைக் குறிக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஒக்டோபர் 4ஆம் திகதி வரை மொத்தமாக 64,816 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில், 13,620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைக் கண்டுள்ளது. மாகாணங்களில், 31,281 வழக்குகளுடன் மேல் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. […]

வட அமெரிக்கா

மானிடோபாவின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள பழங்குடியினத்தவர்

  • October 4, 2023
  • 0 Comments

மானிட்டோபாவில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் என்.டி.பி கட்சி வெற்றியீட்டியுள்ளது.இது ஓர் வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது. தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் மானிடோபாவில் கான்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்திருந்தது. மானிட்டோபாவில் முதல் தடவையாக பழங்குடி இனத்தவர் ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுகாதார வசதிகளை மேம்படுத்தல் மலிவு விலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளின் அடிப்படையில் என்டிபி கட்சி பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தது. மானிடோபாவின் மாகாண முதல்வராக வாப் நியூ தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பொழுதுபோக்கு

தமிழ் நடிகையும் இயக்குனருமான ஜெயதேவி காலமானார்

  • October 4, 2023
  • 0 Comments

1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக நடிகை, கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டிருந்தவர் ஜெய தேவி. 1976-ம் ஆண்டு வெளிவந்த இதய மலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், சரியான ஜோடி, ரஜினியுடன் காயத்ரி ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இதை தொடர்ந்து மற்றவை நேரில் என்ற படத்தை முதல் முதலாக 1980-ம் ஆண்டு இயக்கினார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமை […]

இலங்கை

அடக்கு முறைக்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

  • October 4, 2023
  • 0 Comments

சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக அடக்கு முறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று புதன்கிழமை (4) மன்னார் மாவட்ட இளைஞர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் இணைந்து கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு முன்னெடுத்துள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,சட்டத்தரணி […]

ஆசியா வாழ்வியல்

அடிக்கடி டீ குடிப்பவரா நீங்கள்..? அதிர்ச்சியை கிளப்பியுள்ள ஆய்வு முடிவுகள்

  • October 4, 2023
  • 0 Comments

அடிக்கடி டீ குடிப்பதால் தற்கொலை எண்ணம் ஏற்படும் என சீனாவின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்தவிதமான சோர்வாக இருந்தாலும் சரி டீ குடிப்பதையே சில வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அது ஒருவிதமான புத்துணர்ச்சியைக் கொடுப்பதாகக் கூறுவர்கள். சீனாவில் பெரும்பாலானோர் க்ரீன் டீ மட்டுமே குடித்து வந்த நிலையில், தற்போது பால் கலந்த டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் சிங்வா பல்கலைக்கழகம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடையே ஆய்வுகள் நடத்தியுள்ளது. இதில் […]