இலங்கை

கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, காலி, கண்டி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலத்தில் விரிசல் ஏற்படுவது, இருக்கும் விரிசல் ஆழமடைதல் மற்றும் நிலம் சரிவு போன்ற நிலச்சரிவுக்கு முந்தைய அறிகுறிகள் குறித்து கவனம் […]

ஆசியா செய்தி

ஈரானில் ஆடை கட்டுப்பாடு அதிகாரிகளால் தாக்கப்பட்டு கோமாவிற்கு சென்ற சிறுமி

  • October 4, 2023
  • 0 Comments

மேற்காசியாவில் உள்ள அரபு நாடான ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடியும், அபராதமும் தண்டனையாக உள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானின் கெர்மன்ஷா (Kermanshah) பகுதியை சேர்ந்த 16 வயதான அர்மிடா கராவந்த் (Armita Garawand) எனும் சிறுமி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷோஹடா (Shohada) மெட்ரோ ரெயில் நிலைய சுரங்க நடைபாதையில் […]

ஐரோப்பா செய்தி

முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன் – ரிஷி சுனக்

  • October 4, 2023
  • 0 Comments

ரிஷி சுனக் மான்செஸ்டரில் கட்சித் தலைவராக தனது முதல் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் உரையாற்றினார் மற்றும் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக தனது சொந்த உயர்வைப் பயன்படுத்தினார், இங்கிலாந்து ஒரு இனவெறி நாடு அல்ல மற்றும் அவரது தோல் நிறம் “பெரிய விஷயம் அல்ல” என்பதற்கான சான்றாக. “. டோரி தலைவராக அவர் பொறுப்பேற்று ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான உரை இதுவாகும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் […]

இலங்கை

மீண்டும் ஆட்சிக்கு வருவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்…!

மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், புதிய தலைமைத்துவத்துடன் கட்சி ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (ஒக்டோபர் 04) காலை கொழும்பு கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக மகா விகாரைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான எதிர்பார்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, “அப்படி எதுவும் இல்லை. நான் நாட்டை போதுமான அளவு […]

பொழுதுபோக்கு

தமன்னா கவர்ச்சியா நடிச்சா தப்பில்ல… நா நடிச்சா மட்டும் தப்பா? வைரலாகும் விசித்ராவின் பஞ்ச்

  • October 4, 2023
  • 0 Comments

நடிகை விசித்ராவின் நடிப்பு மற்றும் சமையல் திறமை பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் பற்றிய பல முக்கிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை விசித்ராவுக்கு 90கிட்ஸ் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பொற்கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சின்னத்தாய், தலைவாசல், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்தார். அவர் வில்லி கதாப்பாத்திரத்திலும், நகைச்சுவை மற்றும் நடனக் கலைஞர் என பல்வேறு வேடங்களில் நடித்தார். ரசிகன், முத்து, […]

விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு கிடைத்த தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள்!

சீனாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டுப்போட்டியில், இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரட்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் அவர் போட்டித்தூரத்தை கடந்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 X 400 அஞ்சலோட்டப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர். இதன்படி, இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் […]

இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள ரயில் நிலையங்களில் பதற்றம்…

  • October 4, 2023
  • 0 Comments

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள ரயில் நிலையங்களில் காத்திரக்கும் பயணிகள், அந்தந்த ரயில் நிலையங்களின் பணியாளர்களுடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்த ரயில் நிலையங்களில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தெஹிவளை, பம்பலப்பிட்டிய மற்றம் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் பயணச்சீட்டு விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய அதிபர்களும் பணியில் இருந்து விலகியுள்ளனர். கோட்டை,மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் […]

இலங்கை

தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண் கைது! : கொழும்பில் சம்பவம்!

  • October 4, 2023
  • 0 Comments

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த மோசடியை நடத்தியதாகவும், ஒரு நிகழ்ச்சிக்கு 2,000 முதல் 8,000 வரை வசூலித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இலங்கை

திருகோணமலையில் இராணுவ முகாம் காணிக்குள் சென்று வரும் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் ஏற்பட்டுள்ள பதற்றம்

திருகோணமலை- கிண்ணியா குரங்குபாஞ்சான் இராணுவ முகாம் காணிக்குள் சென்று வரும் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். பௌத்தப்பிக்கு உட்பட ஐவர் கார் ஒன்றில் நேற்று 03 ம் திகதியும் இன்றைய தினமான நான்காம் திகதியும் குரங்கு பாஞ்சான் முகாமுக்குள் வருகை தந்து செல்வதாக கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்தி வான் எல் பொலிஸ் நிலையத்திற்கும், கிண்ணியா பிரதேச செயலாளருக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. கிண்ணியா பிரதேசத்தில் […]

ஆசியா

சிறைக்குள் விஷம் வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம் – வழக்கறிஞர் அச்சம்

  • October 4, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாகிஸ்தான் அதிபருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் […]