இலங்கை

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய திட்டம் இல்லை : மைத்திரி!

  • October 7, 2023
  • 0 Comments

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவதற்கான எந்த திட்டமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைப்பதற்கும் மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் அமைப்பு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

மாத்தறை மாவட்டத்தில் களமிறங்கிய இராணுவத்தினர்!

  • October 7, 2023
  • 0 Comments

மாத்தறை மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக சுமார் 600 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரோஹிணி தியேட்டர் சர்ச்சைக்கு தந்திரமாக முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்..

  • October 7, 2023
  • 0 Comments

லியோ ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்த சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த ரோகிணி தியேட்டரில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏற்கனவே லியோ டிரைலரை ரோகிணி தியேட்டரில் வெளியில் திரை கட்டி காண்பிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் எல்லாம் காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ரோகிணி திரையரங்கம் தியேட்டரின் உள்ளே ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்தது. கூட்டத்தை பார்த்து கதிகலங்கி போன தியேட்டர் ஓனர் பத்து ரூபாய் டிக்கெட் என்று சொன்னால் கூட்டம் குறைந்துவிடும் என […]

இலங்கை

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • October 7, 2023
  • 0 Comments

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களில் நில்வலா ஆற்றுப்படுகையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நில்வள ஆற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னறிவித்தபடி மழை பெய்தால் சில இடங்களில் நில்வலா ஆற்றின் பெரிய வெள்ளப் பாதுகாப்புக் கரைகள் நிரம்பி வழியும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனம் தெரிவித்துள்ளது. இதன்படி,  மாத்தறை, மாலிம்பட, கம்புருபிட்டிய, […]

இலங்கை

இலங்கையின் வாகன சாரதிகளுக்கான ஒரு அறிவிப்பு!

  • October 7, 2023
  • 0 Comments

வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இன்று (07.10) முதல் வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என  தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மேல்மாகாண மக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க […]

பொழுதுபோக்கு

தளபதி 68 மொத்த படக்குழுவுக்கும் விஜய் போட்ட கட்டளை…

  • October 7, 2023
  • 0 Comments

தளபதி 68 மொத்த படக்குழுவும் மிக மிக சீக்ரெட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறது. படம் முடியும் வரை எந்த விஷயமும் வெளிவரக்கூடாது என்பது விஜயின் கட்டளை. முதல் கட்டமாக ஒரு பாட்டு எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து நாட்கள் இந்த பாடல் காட்சி எடுக்கப்படுகிறது. அதன் பின் தான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு. இந்த படத்தில் சினேகா, லைலா போன்ற சீனியர் நடிகைகளை நடிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு. அது மட்டும் இன்றி இந்த படத்திற்கு ஹீரோயினாக […]

வாழ்வியல்

வாழைப்பழத் தோலின் பலன்கள் – பல பிரச்சினைகளுக்கு தீர்வு

  • October 7, 2023
  • 0 Comments

மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலை தேயுங்கள். வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால் அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். சோரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி பேட் பேச்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழ தோலை தேயுங்கள் எரிச்சல் நின்று சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் […]

செய்தி

கொழும்பு போராட்டத்தின் பின்பே நீதிமன்ற பணிபகிஷ்கரிப்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்!

  • October 7, 2023
  • 0 Comments

நீதிமன்ற பணிபகிஷ்கரிப்பு திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்ற போராட்டத்தை தொடர்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்தார் . சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. அக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஐந்தாவது நாளாக பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குருந்தூர்மலை விவகாரத்திலே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி , அழுத்தங்கள் ,துன்புறுத்தல்கள் , உயிர் அச்சுறுத்தல்கள் என்ற […]

இலங்கை

திருகோணமலையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து

  • October 7, 2023
  • 0 Comments

திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து இன்று (11.30) மணியளவில் இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் திருமலையில் இருந்து கன்னியா நோக்கி சென்றுள்ளதாகவும், சம்பாலேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த சொகுசு காருடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கன்னியா மாங்காயூற்று பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரொருவர் […]

இலங்கை

திருமலை-புல்மோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத வெடிபொருட்கள்

  • October 7, 2023
  • 0 Comments

திருமலை-புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (07) இடம் பெற்றுள்ளது. புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரி விஜயகோனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 09 டெடனேட்டர் மற்றும் 09 சேவா நூல் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை- ஜின்னாபுரம் […]