தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை சக்தி வாய்ந்தவர்களின் செயலாகும் – பேராயர் கர்த்தினால்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை இந்த நாட்டிலுள்ள சக்தி வாய்ந்தவர்களின் செயலாகும் என கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அந்த தேவாலயத்தில் இன்று (14) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனவரி 11, 2022 அன்று, பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 2 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்று காலை […]













