தொழில் வாய்ப்பு வழங்கும் குவைத் – இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம்
தொழில் வாய்ப்பு வழங்கும் குவைத் – இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், உள்ளூர்வாசிகளும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கும் வகையில், 1,090 புதிய வேலைவாய்ப்புகள் அடங்கிய வருடாந்தர வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. கணக்காளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் அவற்றில் அடங்கும். ஆனால், அவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக, நகராட்சி நிர்வாகம் சார்ந்த வேலைகள் அனைத்தும் குவைத் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு ஏப்ரல் முதல் புதிய வரவுசெலவுத் திட்டம் […]













