அட்டமலை பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது!
பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஏழு வயது மற்றும் இரண்டு மாத சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்கள் அட்டமலை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் கொழும்பு, கொட்டாவ பிரதேசத்தில் வேலைக்காக சென்றுள்ளதுடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார்.தனது மகள் உள்ளூர் இளைஞராலும் தாயாலும் துன்புறுத்தப்பட்டதாக அத்தாய்க்கு, அவரது சகோதரி தொலைபேசியில் தெரிவித்தார் வீட்டிற்கு வந்து சிறுமியிடம் தகவல் கேட்டபோது, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களில் […]













