இந்தியா பொழுதுபோக்கு

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி அயோத்தியில் வீட்டுமனை வாங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

  • January 15, 2024
  • 0 Comments

அயோதி ராமர் கோவிலுக்கான குடமுழுக்கு நெருங்கிவரக்கூடிய வேளையில் அங்கு பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் பிரமாண்ட வீட்டுமனை வாங்கியுள்ளார். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் குடமுழுக்கு விழா ஜனவரி 22 அன்று பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அலியா பட், ரன்பீர், ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் என பல திரை பிரபலங்களுக்கும், முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் நாடு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் அமிதாபச்சன் அயோத்தி […]

ஐரோப்பா

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த திட்டமிடும் சுவிஸ் மற்றும் சீனா!

  • January 15, 2024
  • 0 Comments

சீனாவும் சுவிட்சர்லாந்தும் தங்களது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான பயணத்திற்கான விசா நடைமுறைகளை எளிதாக்கவும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக சீனாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பெர்னும் பெய்ஜிங்கும் 2013 முதல் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கான முறையான பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே தொடங்க ஒப்புக்கொண்டதாக மாநில செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது. சுவிஸ் குடிமக்கள்  விசா இல்லாமல் நுழைவதற்கு சீனாவும் ஒப்புக்கொண்டது. கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான […]

இந்தியா

பஞ்சாபில் காதலி போல் வேடமணிந்து போட்டித்தேர்வு எழுத சென்ற காதலன்!!

  • January 15, 2024
  • 0 Comments

பஞ்சாபில் காதலி போல் வேடம் அணிந்து போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித்தேர்வு எழுத சென்ற காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 7ம் திகதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு […]

இலங்கை

உணவு டெலிவரி பையை சோதனையிட்ட அதிரடிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • January 15, 2024
  • 0 Comments

உணவு டெலிவரி என கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, அதன் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் எடேரமுல்ல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது […]

உலகம்

செயற்கை நுண்ணறிவால் பறிபோகும் தொழில்வாய்ப்புகள் : காத்திருக்கும் ஆபத்து!

  • January 15, 2024
  • 0 Comments

உலகில் 60 சதவீத வேலைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  வளரும் நாடுகளில் பாதிப்பு 40 சதவீதம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்றும்  கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

ரஜினியைப் பார்க்க கடலென திரணடட மக்கள்… பொங்கியெழுந்த பக்கத்து வீட்டுக்காரர்…

  • January 15, 2024
  • 0 Comments

பொங்கல் திருநாளான இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீடு முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த நிலையில், அங்கு கூடிய ரசிகர்களால் பக்கத்து வீட்டாருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறிய பெண்மணியின் வீடியோ வெளியாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டு முன் திரளும் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில், தைத்திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் […]

ஆசியா

இஸ்ரேல் போர் நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்து கொள்வதற்கான நேரம் இது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இஸ்ரேலுடனான கருத்து முரணை முன்வைக்கத் தொடங்கியுள்ளது. பன்னாட்டளவில் போர் நிறுத்தத்துக்கும் கைதிகளை விடுவிக்கவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாள்களாகத் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி பல நாடுகளில் இரு தரப்புக்குமான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

மகிந்தவின் இல்லத்திற்காக மில்லியன் செலவில் மின் உற்பத்தி இயந்திரம் கொள்வனவு : VAT வரி சேர்க்கப்பட்டவில்லை!

  • January 15, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்காக மின்சார சபையிடமிருந்து 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வாட் வரி சேர்க்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர்  ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். இந்த மின் உற்பத்தி இயந்திரத்தை அந்த வீட்டிற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஐம்பது மில்லியனுக்கும் குறைவான மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் சில முதுகெலும்பில்லாத அதிகாரிகள் அதற்கேற்ப […]

ஐரோப்பா

பாலஸ்தீனிய சார்பு ஆர்வலர்கள் ஆறு பேர் பிரித்தானியாவில் கைது

லண்டன் பங்குச் சந்தையை சீர்குலைக்க சதி செய்ததாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, பாலஸ்தீன நடவடிக்கை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த ஆறு பேரை பிரித்தானிய போலீஸார் கைது செய்துள்ளனர். வர்த்தகத்திற்காக கட்டிடம் திறப்பதைத் தடுக்கும் முயற்சியில் திங்கள்கிழமை காலை எல்எஸ்இயை குறிவைக்க ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. ஒரு அறிக்கையில், லண்டனின் மெட்ரோபொலிட்டன் பொலிசார் வடக்கு ஆங்கில நகரமான லிவர்பூலில் மூன்று பேரும், லண்டனில் இரண்டு பேரும், தெற்கு கடற்கரை நகரமான பிரைட்டனில் ஒருவரும் கைது […]

பொழுதுபோக்கு

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா…நடிகை ஹேமமாலினி நடனம்

  • January 15, 2024
  • 0 Comments

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 22ஆம் திகதி நடைபெற் இருக்கிறது. இதனை நடிகை ஹேமமாலினி நடனம் ஆட உள்ளார். அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு வரும் 22ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போது குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை […]