அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுவதை எச்சரிக்கும் அறிகுறிகள்!
கொலஸ்ட்ரால் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இது மேலும் இதயத்தின் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்துகிறது. சாந்தெலஸ்மா என்பது கண்ணுக்கு அருகில் ஏற்படும் உயர்ந்த எல்டிஎல் அளவைக் குறிக்கும் பொதுவான அறிகுறியாகும். இது கண்களைச் சுற்றி ஏற்படுகிறது. அடிக்கடி மார்பு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அவை கொலஸ்ட்ரால் அறிகுறிகள் ஆகும். இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் போது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். இந்த அறிகுறி அத்தியாகி அழுத்தத்தின் போது ஏற்படலாம். அதிக கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டம் குறைவது, […]













