வாழ்வியல்

அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுவதை எச்சரிக்கும் அறிகுறிகள்!

  • March 9, 2024
  • 0 Comments

கொலஸ்ட்ரால் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இது மேலும் இதயத்தின் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்துகிறது. சாந்தெலஸ்மா என்பது கண்ணுக்கு அருகில் ஏற்படும் உயர்ந்த எல்டிஎல் அளவைக் குறிக்கும் பொதுவான அறிகுறியாகும். இது கண்களைச் சுற்றி ஏற்படுகிறது. அடிக்கடி மார்பு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அவை கொலஸ்ட்ரால் அறிகுறிகள் ஆகும். இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் போது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். இந்த அறிகுறி அத்தியாகி அழுத்தத்தின் போது ஏற்படலாம். அதிக கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டம் குறைவது, […]

இலங்கை

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • March 9, 2024
  • 0 Comments

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஒரு கிலோகிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கத்திரிக்காய் 120 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் பீட்ரூட் 220 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 280 ரூபாவாகவும் காணப்படுகின்றது. மேலும் ஒரு கிலோகிராம் தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வட அமெரிக்கா

வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கு சான்று இல்லை – பென்டகன் அறிவிப்பு

  • March 9, 2024
  • 0 Comments

ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளோ, அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளோ, தொழில்நுட்பமோ பூமிக்கு வந்ததற்கான எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் இதனை அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், இவ்வாறு நடக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பூமியில் காணப்படும் சாதாரண பொருள்கள்தான், பறக்கும் தட்டுகள் என தவறாக அடையாளம் காணப்பட்டடுள்ளது. அமெரிக்க அரசின் ஏ.ஏ.ஆர்.ஓ. அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது  

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

உலக அளவில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை – காத்திருக்கும் ஆபத்து

  • March 9, 2024
  • 0 Comments

உலக அளவில் இப்போது தொடங்கி மே மாதம் வரை வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. கடந்த டிசம்பரில் எல் நினோ வானிலை நிகழ்வு உச்சத்தை எட்டியதாக அமைப்பு சுட்டியது. உலக வரலாற்றில் மிக மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்றாக இது கருதப்பட்டது. ஆனால் எல் நினோ சற்றுத் தணிந்திருந்தாலும் அதன் விளைவுகள் தொடர்ந்து உணரப்படும் என்று வானிலை ஆய்வகத்தார் எச்சரித்துள்ளனர். மக்களின் நடவடிக்கைகள் வானிலை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கை!

  • March 9, 2024
  • 0 Comments

வெப்பமான காலநிலை மற்றும் காட்டுத்தீ அபாயம் காரணமாக மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு விக்டோரியா மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விக்டோரியா மாநிலம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இன்று காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக பிட்ச் மியூசிக் மற்றும் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவலுக்கு செல்பவர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலிய தீயணைப்பு சேவை அறிவுறுத்தியுள்ளது. இன்று மெல்போர்னில் 39 டிகிரி செல்சியஸ் காற்று வீசும் மற்றும் அடிலெய்டில் அதிகபட்சமாக 40 […]

விளையாட்டு

30 வயதிற்கு மேல் அதிக சதம் அடித்த கிரிக்கெட் வீரர்கள்!

  • March 9, 2024
  • 0 Comments

ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது. அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கனடாவில் இலங்கை குடும்பத்திற்கு நடந்தது என்ன? வெளியானது முழுமையான தகவல்

  • March 9, 2024
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு சற்று முன்னர் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது. சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கடந்த ஆண்டு அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி!

  • March 9, 2024
  • 0 Comments

கடந்த ஆண்டு அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக Instagram உள்ளதென தெரியவந்துள்ளது. Sensor Tower எனும் தகவல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அது தெரியவந்துள்ளது. போன ஆண்டு Instagram செயலி 768 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது. முந்தைய ஆண்டை விட அது 20 விழுக்காடு அதிகம். காணொளிகளுக்குப் பிரபலமான Tiktok செயலி 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது. எண்ணிக்கை முந்தைய ஆண்டிலிருந்து 4 விழுக்காடு அதிகரித்ததாக Financial Times செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 3 பேர் பலி

  • March 9, 2024
  • 0 Comments

அனுராதபுரம் ரம்பே பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாகாலை அனுராதபுரம், ரம்பேவ வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் பயணித்த மக்கள் மீது கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இசை நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிலர் விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி ஆரம்பம்

  • March 9, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பாடசாலைகளில், கல்லூரிகளில், இளையத்தளங்களில் என பல தளங்களில் இராணுவ ஆட்சேர்க்கைக்கு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் பல வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 2,000 இராணுவ வீரர்களை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக இராணுவ அமைச்சகம் தெரிவிக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக 15,000 இராணுவத்தினர் நாடு முழுவதும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவதால், மேலதிக பாதுகாப்புக்காக இராணுவம் […]