இந்தியா

எல்லை பகுதியை பாதுகாக்க துருப்புக்களை அதிகரிக்கும் இந்தியா : எச்சரிக்கும் சீனா!

  • March 8, 2024
  • 0 Comments

அண்டை நாடான சீனாவுடனான தனது எல்லைகளைக் காக்க மேலும் 1,000 துருப்புக்களை விடுவிப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் துருப்புக்களை அதிகரிப்பது எல்லை பகுதியில் பதற்றத்தை குறைக்காது என பெய்ஜிங் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் இந்தியா ராணுவத்தை அதிகப்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் நிலைமையை எளிதாக்குவதற்கோ அல்லது அமைதி மற்றும் பாதுகாப்பைப் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவிலிருந்து ஜப்பான் நோக்கி புறப்பட்ட விமானத்தில் இருந்து கழன்று விழ்ந்த சக்கரம்

  • March 8, 2024
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் டயர் ஒன்று தனியாக கழன்று விழுந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானின் ஓசாகா விமான நிலையத்திற்கு இந்த விமானம் பயணிக்க இருந்தது. அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை மதியம் 1:20 மணிக்கு அந்த விமானம் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே […]

இந்தியா

கர்நாடகாவில் சிவராத்திரி ஊர்வலத்தில் விபரீதம்… மின்சாரம் பாய்ந்து 14 குழந்தைகளுக்கு தீக்காயம்!

  • March 8, 2024
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிவபெருமான் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து, 14 குழந்தைகள் படுகாயமடைந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் சிவபெருமான் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற 14 குழந்தைகள் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் உடனடியாக கோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராவார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த […]

ஆசியா

ரஃபாவில் தீவிர தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டம் : ஐநா மனித உரிமை அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவின் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது என ஐநா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அது பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1.5 மில்லியன் மக்கள் வருந்தத்தக்க, மனிதாபிமானமற்ற நிலையில் இடம்பெயர்ந்துள்ள ரஃபாவில் இஸ்ரேல் இராணுவத் தாக்குதலைத் தொடங்கினால், ரஃபா மீதான எந்தவொரு தரைவழித் தாக்குதலும் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் மற்றும் மேலும் குற்றங்களின் அபாயத்தை அதிகரிக்கும்” என்று ஜெர்மி லாரன்ஸ் கூறியுள்ளார். அனால் தெற்கு காஸா நகரமான ரஃபா […]

இலங்கை

வாழைச்சேனையில் பெருமளவான போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது!

  • March 8, 2024
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு அமைய வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாழைச்சேனை முகாமின் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கே. ஜி. எல். குமாரவுக்கு கிடைத்த தகவலின் படி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குறித்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், […]

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 31 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

  • March 8, 2024
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் இதுவரை 31,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாகும் அபாயத்திற்கு மத்தியில் காசா பகுதியில் உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த இஸ்ரேல் வலுவான சர்வதேச அழுத்தத்தில் உள்ளது. 5 மாத கால காஸா போர் முன்னெப்போதும் இல்லாத மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்று சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் நேற்று (07) காஸா பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இராஜினாமா செய்த இலங்கை பணிப்பாளர் சபை!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர். சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி திங்கட்கிழமை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ விற்கு தெரிவித்துள்ளார்.

ஆசியா

எந்நேரத்திலும் போருக்கு தயாராக இருக்கும் வடகொரியா!

  • March 8, 2024
  • 0 Comments

வடகொரியா எந்த நேரத்திலும் போருக்குத் தயாராக இருப்பதைப் பிரதிபலிக்கும் வகையில், அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், தனது பீரங்கிகளின் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்கு தலைமை தாங்கினார். தென் கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடற்படை எதிரியின் தலைநகர் மீது தாக்குதல் நடத்துவது எப்படி என்பதை பரிசோதித்ததாக வட கொரியாவின் அரசு செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதன் மூலம் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தென்கொரியாவின் தலைநகரான சியோலை தாக்குவதற்கு தேவையான சக்தியை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

‘தீவிரவாதிகளால்’ ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்குதளுக்கு திட்டம்: அமெரிக்கத் தூதரகம் கடும் எச்சரிக்கை

மாஸ்கோவில் “தீவிரவாதிகள்” உடனடித் தாக்குதலுக்கு திட்டங்களை வைத்திருப்பதாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு பலமுறை வலியுறுத்திய தூதரகம், அச்சுறுத்தலின் தன்மை குறித்து மேலும் எந்த விவரங்களையும் வழங்கவில்லை, ஆனால் மக்கள் கச்சேரிகள் மற்றும் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. “மாஸ்கோவில் பெரிய கூட்டங்களை குறிவைத்து, கச்சேரிகளை உள்ளடக்கிய தீவிரவாதிகள் உடனடித் திட்டங்களைக் கொண்டுள்ளனர் என்ற […]

பொழுதுபோக்கு

அஜித்துக்கு மூளையில கட்டியா? மேனேஜர் வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்

  • March 8, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், 15க்கும் மேலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். சமூகத்தில் மாற்றத்தை உண்டு பண்ணும் போராளியான கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளதாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது விடா முயற்சி பல கட்டங்களாக […]