கேரளாவில் 2 வயது மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை!!
கேரள மாநிலம் மலப்புரத்தில் 2 வயது மகளை தந்தையே அடித்துக் கொன்ற கோடூரம் அரங்கேறி இருக்கிறது. அந்தக் குரூர தந்தையை மலப்புரம் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மலப்புரம் உதிரும்பொயிலைச் சேர்ந்தவர் முகமது ஃபைஸ். இவர் தான் தனது இரண்டு வயது மகளை அடித்துக் கொன்ற அந்த குரூர தந்தை. இது தொடர்பாக அந்தக் குழந்தையின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஃபைஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நடத்திய முதற்கட்ட […]













