ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஸ்பெயின், மால்டா, ஸ்லோவேனியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான கூட்டு அறிக்கையுடன் “பயங்கரவாதத்திற்கு வெகுமதி” வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியோர் ஹையாட் இதனை கூறியுள்ளார். “அக்டோபர் 7 படுகொலையைத் தொடர்ந்து பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பது ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகளுக்கு இஸ்ரேலியர்கள் மீதான கொலைகார பயங்கரவாத தாக்குதல்கள் பாலஸ்தீனியர்களுக்கு அரசியல் சைகைகளுடன் திருப்பித் தரப்படும் என்று ஒரு செய்தியை அனுப்புகிறது” என்று […]

விளையாட்டு

IPL Match 06 – பெங்களூரு அணிக்கு 177 ஓட்டங்கள் இலக்கு

  • March 25, 2024
  • 0 Comments

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ 8 ரன்களில் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் […]

இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவாக அதிகரிக்கப்பட்டுள்ள 2,500 ரூபாய் தொகை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்

ரஷ்ய தாக்குதலை அடுத்து உக்ரைனின் ஒடேசாவில் அவசரகால மின்சாரம் நிறுத்தப்பட்டது திங்களன்று உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் அவசர மின்வெட்டு அறிமுகப்படுத்தப்பட்டது, ரஷ்ய விமானத் தாக்குதல் அங்குள்ள உயர் மின்னழுத்த வசதிகளில் ஒன்றை சேதப்படுத்தியதை அடுத்து, உக்ரைனின் உயர்மட்ட எரிசக்தி வழங்குநர் இதனை தெரிவித்துள்ளது. டெலிகிராம் செய்தியிடல் பயன்பாட்டில் “நிலைமை கடினமாக உள்ளது” என்று DTEK தெரிவித்துள்ளது.

இலங்கை

மோட்டார் பந்தையம் : மட்டக்களப்பில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்தக் கதி!

  • March 25, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் இன்று (25.03) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஓட்டமாவடி – மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின்  பேருந்து வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கில்களில்  ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதில், இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஒருவரின் நிலை […]

ஆசியா

அரசுதுறை அலுவலகங்களில் INTEL, AMD மென்பொருட்களை பயன்படுத்த தடை விதித்த சீனா

  • March 25, 2024
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் ‘இன்டெல்’ மற்றும் ‘ஏஎம்டி’ சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து […]

இலங்கை

பதுளை மத்திய பஸ் நிலையத்தில் கத்திகுத்து சம்பவம்!

  • March 25, 2024
  • 0 Comments

பதுளை – முத்தெடுவேகம இடையே இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் லங்கம பேருந்தின் ஊழியர்களுக்கும் இடையில் இன்று (25) மாலை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது, காயமடைந்த லங்கம ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து இயங்கும் நேரம் குறித்த வாக்குவாதத்தின் போது, தனியார் பேருந்தின் சாரதி, […]

இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த கலப்பகுதில் ‘sale’என்ற பெயரில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் இருந்து நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. காலாவதியாகவிருக்கும் பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு, பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அதன் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் […]

இலங்கை

கட்சி உறுப்பினர்களுக்கு மைத்திரி விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

  • March 25, 2024
  • 0 Comments

ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் […]

ஐரோப்பா

பிரித்தானிய இளவரசி கேட்டின் புற்றுநோய் தொடர்பில் தொலைக்காட்சி வழியாக அறிந்துகொண்ட ஹரி!

  • March 25, 2024
  • 0 Comments

கேட் மிடில்டனின் புற்றுநோய் கண்டறிதலை இளவரசர் ஹாரி தொலைக்காட்சியில் அறிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பின்னர் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். “கேட் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை நாங்கள் விரும்புகிறோம், அவர்கள் தனிப்பட்ட முறையில் அமைதியுடன் வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என சசெக்ஸ் தெரிவித்துள்ளது. இளவரசி கேட் மிடில்டன் அண்மையில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. […]