உலகம்

மேலும் 200 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த கூகுள்!

  • May 3, 2024
  • 0 Comments

கொரோனா காலம் வந்தது முதல் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் நடப்பு ஆண்டு ஆரம்பித்த சில வாரங்களிலேலே 46 ஐடி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றிய 7,500க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. அந்த 46 நிறுவனங்களில், கூகுள் நிறுவனமும் ஒன்று. கூகுள், தன் பங்கிற்கு நூற்றுக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்நிலையில் கடந்த வாரம் கூகுள் நிறுவனம் மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. […]

பொழுதுபோக்கு

அரண்மனை – 4… பயமுறுத்தியதா? சிரிக்க வைத்ததா?

  • May 3, 2024
  • 0 Comments

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் அரண்மனை. இப்படத்தின் முதல் மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதால் அதன் நான்காம் பாகத்தை தற்போது இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தில் சுந்தர் சி உடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருக்கிறார். அரண்மனை 4 திரைப்படத்தை அவ்னி நிறுவனம் சார்பில் குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் […]

ஐரோப்பா

லண்டன் – புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த எதிர்ப்பு ; ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த பிஷப்

  • May 3, 2024
  • 0 Comments

லண்டனில், நேற்று காலை, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள், புலம்பெயர்ந்தோரை கொண்டு செல்லும் பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்த நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து திருச்சபை பிஷப் ஒருவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். நேற்று காலை, லண்டனிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலரை, மிதவைப்படகில் ஏற்றுவதற்காக பேருந்து ஒன்று வந்துள்ளது. தகவலறிந்த உள்ளூர் மக்கள், அந்த பேருந்தை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் புலம்பெயர்ந்தோரை பேருந்தில் ஏற்றவிடாமல் தடுத்துள்ளார்கள். அத்துடன், புலம்பெயர்ந்தோரை ஏற்ற […]

ஐரோப்பா

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு : தென்னாப்பிரிக்காவும் இணையும் சாத்தியம்!

  • May 3, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிராக சர்வசேத நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இனப்படுகொலை வழக்கில் தென்னாப்பிரிக்காவும் இணையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் வெளியிட்டுள்ளார். எங்கள் பணியின் சட்டப்பூர்வ உரை முடிந்ததும், இந்த அரசியல் முடிவை செயல்படுத்தும் நோக்கத்துடன் ICJ முன் உத்தியோகபூர்வ தலையீட்டின் அறிவிப்பை சமர்ப்பிப்போம் என்று அவர் அறிவித்துள்ளார். எல்லா சூழ்நிலைகளிலும் பாலஸ்தீன மக்களுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் ICJ-ல் […]

ஐரோப்பா

புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்திய பிரித்தானியா : வேறு நாடுகளை நாடும் மாணவர்கள்!

  • May 3, 2024
  • 0 Comments

கொவிட் தொற்றுநோய்க்கு பிறகு இங்கிலாந்தில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியாகியுள்ள தரவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையானது 34,000 குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த 2022 ஆம் ஆண்டில் 46900 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதுநிலைக் கல்விக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களை சார்ந்து குடும்ப உறுப்பினர்களும் பிரித்தானியாவிற்கு வருவது ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த விண்ணப்பதாரர்கள் 23800 பேர் விண்ணப்பித்திருந்த […]

இந்தியா

மோடியின் எழுச்சிக்குப் பின்னால் இயங்கிய அமைதி பூகம்பம் – அமித் ஷா மீது கவனத்தை திருப்பிய BBC

  • May 3, 2024
  • 0 Comments

இந்தியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதர் என்று அமித் ஷா அழைக்கப்படுகிறார் என லண்டனை தளமாக கொண்ட பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாரா என்பதை ஜூன் மாதத்தில் தெரிந்துவிடும் நிலையில் பிபிசியின் அவதானம் அமித் ஷா பக்கம் திரும்பியுள்ளது. பிபிசி செய்தி சேவை வெளியிட்ட பதிவு ஒன்றில், ஒரு தசாப்த கால அதிகாரத்திற்குப் பிறகு மோடியின் பக்கத்தில் அடிக்கடி காணப்படும், அமித் ஷா அதிகம் பேசப்படாத அரசியல்வாதியாகும். […]

பொழுதுபோக்கு

பாலிவுட்டில் களமிறங்கும் கிரிக்கெட் ஜாம்பவான் – வெளியான புது அப்டேட்

  • May 3, 2024
  • 0 Comments

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வீரர் தான் ஆண்ட்ரே ரசல். இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் மட்டுமின்றி ஆண்ட்ரே ரசல் திரைத்துறையிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார். அந்த வகையில், ஆண்ட்ரே ரசல் முதல்முறையாக பாலிவுட் பாடலில் நடனம் ஆடியுள்ளார். அவிகா கோர் மற்றும் ஆண்ட்ரே ரசல் இணைந்து ஆடியுள்ள “லட்கி து கமால் கி” என்ற பாடல் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. மே 9 ஆம் […]

மத்திய கிழக்கு

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சிக்கல் : UAEக்கான விமானங்கள் இரத்து!

  • May 3, 2024
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரசபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உள்வரும் ஐந்து விமானங்கள் ஒரே இரவில் திருப்பி விடப்பட்டன. மற்றும் புறப்பட்ட இருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ள” எனத் தெரிவித்துள்ளார். தொடர்மழையினால் எமிரேட்ஸின் விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை வெளியேற்ற 22 பம்புகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் மழை காரணமாக குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் […]

செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

  • May 3, 2024
  • 0 Comments

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 3,940 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு […]

உலகம்

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய 2200 மாணவர்கள் கைது!

  • May 3, 2024
  • 0 Comments

சமீபத்திய வாரங்களில் அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்களின் போது 2200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் 43 வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் 50இற்கும் மேற்பட்ட கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன், மாணவர்களின் அமைதியான போராட்டத்திற்கான உரிமையை பாதுகாத்தார். ஆனால் சமீபத்திய நாட்களின் ஒழுங்கீனத்தை கண்டித்தார். காசா பகுதியில் 34,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு மாணவர்கள் […]