மியான்மாரில் ஆண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல தடை
இராணுவத்தில் பணிபுரிய தகுந்த வயதுடைய ஆண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தடை செய்ய மியன்மார் இராணுவ அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன், இராணுவ சேவையை கட்டாயமாக்கி அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். குறிப்பாக 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், பலர் நாட்டை விட்டு தப்பிக்க முயன்றனர் மற்றும் சிலர் ஏற்கனவே […]













