எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி திருகோணமலை வளாக மாணவர்கள்: விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர். கன்னியா உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து நடைப்பவனியாக அனுராதபுர சந்தி வரைக்கும் வருகை தந்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மாணவர்களினால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனமானது ( Sri Lanka Institute of Advanced Technological […]













