பிரித்தானியாவில் வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்த போராடும் அரசாங்கம்!
பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கடுமையான சட்ட விதிகளை கொண்டுவரும்போது வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வகையான ஆயுதங்கள் மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கும் என்பதால் பலர் குழந்தைகள் உள்பட பலர் இதில் சிக்கிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தி குத்து தாக்குதல்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இவை மக்களை பீதியடையவைத்துள்ளதுடன், எதிர்காலம் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. லண்டனில், இத்தகைய குற்றங்கள் 20% உயர்ந்துள்ளதாக […]













