சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை
சிங்கப்பூரில் கழக வீடுகளில் பூனைகளை வளர்ப்பதற்கு புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. அதற்கமைய, பூனை வளர்ப்பவர்கள் உரிமம் பெறுவதற்கான புதிய கட்டமைப்பு செப்டம்பர் முதல் திகதி ஆரம்பிக்கப்படும். அமுலாகும் முன்னோட்டத் திட்டம் 2 ஆண்டுகளுக்கு நடப்பிலிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய, புதிய கட்டமைப்பின்படி கழக வீடுகளில் அதிகபட்சம் 2 பூனைகளை வைத்துக்கொள்ளலாம். உரிமையாளர்கள் பூனைகளுக்கு உரிமம் பெறவேண்டும். நுண்சில்லு அடையாளமும் பொருத்தவேண்டும். தனியார் வீடுகளில் வசிப்போர் அதிகபட்சம் 3 பூனைகள் அல்லது 3 நாய்கள் அல்லது […]













