ஐரோப்பா

பற்றி எரியும் போலந்தின் வணிக வளாகம் : 50 மீட்பு குழுக்கள் குவிப்பு!

  • May 12, 2024
  • 0 Comments

போலந்தின் தலைநகரில் உள்ள பியாலோலேகா மாவட்டத்தில் வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தி மேரிவில்ஸ்கா 44 ஷாப்பிங் வளாகத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 80 சதவீதமான பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரசாயன மற்றும் சுற்றுச்சூழல் மீட்பு நிபுணர்கள் உட்பட 50 குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து   ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டில் இருக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தீவிபத்தில் யாருக்கும் காயம் […]

அறிந்திருக்க வேண்டியவை

திரை விலகிய மோனாலிசாவைச் சுற்றியுள்ள பல நூற்றாண்டுகால மர்மம்!

லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசாவின் பின்னணியில் உள்ள நிலப்பரப்பு முடிவில்லாத விவாதத்தைத் தூண்டியுள்ளது, சில கலை வரலாற்றாசிரியர்கள் இந்த காட்சி கற்பனையானது என்று பரிந்துரைத்தனர், மேலும் மற்றவர்கள் குறிப்பிட்ட இத்தாலிய இடங்களுக்கு பல்வேறு இணைப்புகளைக் கூறுகின்றனர். இப்போது புவியியலாளர், 2014 ஆம் ஆண்டு “ட்வீட்டிங் டா வின்சி” என்ற புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் மறுமலர்ச்சி கலை வரலாற்றாசிரியர் ஆன் பிஸோரூஸ்ஸோ உலகின் மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றின் மர்மத்தை இறுதியாக தீர்த்துவிட்டார் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. நிபுணர் […]

இலங்கை

யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூர கொலை

  • May 12, 2024
  • 0 Comments

துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் என தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரம்பிய கொள்கலன்(பரல்) உள்ளே தலைப் பகுதி நீரில் இருக்குமாறு குப்புற விழுந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு […]

ஐரோப்பா

தீவிரமடையும் உக்ரைன் போர்: ஜெர்மனியின் அதிரடி அறிவிப்பு

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டில் வசிக்கும் நாட்டினரை உக்ரைன் ஆட்சேர்ப்பு செய்ய முற்படும் வேளையில், குடியிருப்பு அனுமதி மற்றும் ஜெர்மனியில் பணிபுரியும் உக்ரேனியர்கள் தங்கலாம் என்று ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார். உக்ரேனிய அரசாங்கம் கடந்த மாதம் இராணுவ வயதுடைய ஆண்கள் வெளிநாட்டில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதை தற்காலிகமாக தடைசெய்யும் விதிகளை அங்கீகரித்துள்ளது, மேலும் ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள துருப்புக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முற்படும் போது கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியது. இந்நிலையிலே ஜெர்மனியின் இந்த […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பல பகுதிகளில் மழைக்கான அறிகுறி : மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

  • May 12, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என MET OFFICE எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை அலுவலகம் நாடு முழுவதும் பல மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இது பிரிட்டனின் வெப்பமான காலநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதாகத் தெரிகிறது. மேற்கு மற்றும் மத்திய வடக்கு அயர்லாந்தில் முதலில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. டெர்ரி, ஓமாக், என்னிஸ்கில்லன், நியூரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்வெட்டு அபாயம் இருப்பதாகவும், […]

பொழுதுபோக்கு

நம்ம நயன்தாராவ என்ன எல்லாம் பண்ணுறாங்க பசங்க… நீங்களே பாருங்க மக்களே….

  • May 12, 2024
  • 0 Comments

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருகின்றனர். வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களுக்கு அம்மாவானார் நயன்தாரா. இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு மகன்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் வகையில் அன்னையர் தின ஸ்பெஷலாக நயன்தாரா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

இலங்கை

இலங்கை: போலி கடவுச்சீட்டை தயாரித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் BIA இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47 மற்றும் 37 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

தமிழகத்தில் அதிர்ச்சி .. விளையாட்டால் பறிபோன 9 வயது சிறுமியின் உயிர்!

  • May 12, 2024
  • 0 Comments

மின் விசிறியில் சேலையை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹன்சிகா( 9). நந்திவரம் அரசு ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் ஹன்சிகா வீட்டில் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது திடீரென கூச்சலிட்டு அழும் […]

ஆசியா

மலேசியாவின் ”பேய் நகரம்” : அழகிய கட்டடத்தின் பின்னணியில் உள்ள சோகம்!

  • May 12, 2024
  • 0 Comments

மலேசியாவில் சீனர்களால் உருவாக்கப்பட்ட ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்கள் தற்போது தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், பேய் நகரங்கள் போல் காட்சியளிக்கிறது. உண்மையில் குறித்த கட்டடங்கள் வெளிநாட்டில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், அதாவது கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 100  பில்லியன் டொலர்களை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதல் முறை நீங்கள் இந்த கட்டடத்தை பார்க்கும்போது வானலாவிய உயர்ந்த கட்டடங்கள்போல் தோன்றாலாம். ஆனால் […]

ஐரோப்பா

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடிகளால் பதற்றம்!

  • May 12, 2024
  • 0 Comments

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இரு பயணிகள் பாலியல் உறவில் ஈடுபட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளனர். லண்டன் ஹீத்ரோவிலிருந்து டப்ளினுக்கு பயணத்தை மேற்கொண்ட விமானத்தில் இந்த அநாகரிகமான சம்பவம் பதிவாகியுள்ளது. விமானத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்ததாகவும் குறித்த இருவரும் அநாகரிக்கமாக நடந்துகொண்ட சமயத்தில் குழந்தையொன்று அவர்களை கடந்துச் சென்றதாகவும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விமான நிறுவனம், விமானத்தில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் குறித்து ஊழியர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் […]