ஆசியா

பாகிஸ்தான் அதிர்ச்சி சம்பவம்… பயணிகளை சித்திரவதை செய்து பேரூந்துக்கு தீ வைத்த பயங்கரவாதிகள்!

  • May 27, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து பேருந்து ஒன்றை வழிமறித்து அதில் பயணித்த பயணிகளைச் சித்திரவதை செய்து பேருந்துக்குத் தீவைத்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மே 26) கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திராசிண்டாவிலிருந்து தேரா இஸ்மாயில் கானுக்குச் செல்லும் பேருந்தை, தரபன் தெஹ்சில் என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய TTP பயங்கரவாதிகள், பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை […]

பொழுதுபோக்கு

GOAT படத்திற்காக முதல் முறையாக விஜய் செய்த செயல்… என்னனு தெரியனுமா?

  • May 27, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் தற்போது நடிக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷன்களை கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே விஜய் நிறைவு செய்துள்ளார். படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்தடுத்த வேலைகளை ஒவ்வொன்றாக படக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அப்பா -மகன் என இரு வேறு கெட்டப்களில் விஜய் இணைந்துள்ள சூழலில் டைம் […]

இலங்கை

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி ஊடான விண்ணப்பங்கள் இன்று (27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் எந்தவித காரணங்களுக்காகவும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது […]

ஐரோப்பா

பிரித்தானிய விமான நிலையங்களில் அமுலுக்கு வந்த புதிய விதியால் குழப்பம்!

  • May 27, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் விமான நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாம் விமான நிலைய பயணிகள் விமான நிலையம் அதன் புத்தம் புதிய பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து உட்பிரவேசிக்க வேண்டிய கட்டாயத்தை கொண்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேற அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவித்துள்ளனர். 200,000 […]

இந்தியா

இந்தியா – ரீல்ஸ் மோகத்தால் பறிபோன இளைஞரின் உயிர்… 150 அடி உயரத்திலிருந்து ஏரிக்குள் குதித்ததால் விபரீதம்!

  • May 27, 2024
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்றாக 150 அடி உயரத்தில் இருந்து ஆழமான ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தினேஷ் மீனா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கல்குவாரியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுக்க தினேஷ் மீனா முடிவு செய்தார். இதற்காக 150 அடி உயர கல்குவாரியில் இருந்து ஏரிக்குள் தினேஷ் குதித்துள்ளார். இதை அவரது நண்பர்கள் செல்போனில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் நாய்களுக்காக பிரத்யேக விமான சேவையை அறிமுகம் செய்துள்ள பார்க் ஏர் நிறுவனம்

  • May 27, 2024
  • 0 Comments

விமான பயணம் என்றாலே நம் எல்லோருக்கும் ஸ்பெஷல்தான். ஆனால் இன்னும்கூட அது நம்மில் பலருக்கும் சாத்தியப்படாமல் போயுள்ளது. அதேநேரம், தனி விமானத்தில் பயணம் செய்யும் அளவிற்கு விமான பயணம் சிலருக்கு எளிதானதாக மாறிவிட்டது. இதன்படி, உலகிலேயே முதன்முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்யும் வகையில் சகல வசதிகளுடன் பிரத்யேகமான விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான சேவை மே 23 ஆம் திகதி துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் முதல் விமானம் அமெரிக்காவில் நியூயார்க்கின் வெஸ்ட் செஸ்டர் கவுண்டி […]

உலகம்

அமெரிக்காவில் உணவகத்தில் காத்திருந்த சிறுமிகளுக்கு அதிர்சி கொடுத்த நபர்!

  • May 27, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள திரையரங்கில், ஒன்பது முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நால்வரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெக்டொனால்டு உணவகத்தில் 21 வயது பெண் மற்றும் 29 வயது ஆணும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.    

உலகம்

மண்ணில் புதையுண்ட 2000 மக்கள் : மீட்க முடியாமல் திணறும் பப்புவா நியூகினியா!

  • May 27, 2024
  • 0 Comments

வடக்கு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவினால் 2,000க்கும் மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 370 மைல் (600 கிமீ) தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியான காகலம் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.   […]

மத்திய கிழக்கு

இஸ்‌ரேலில் பொலிஸார் மற்றும் யூத யாத்திரிகர்கள் இடையே மோதல் ; 19 அதிகாரிகள் படுகாயம்

  • May 27, 2024
  • 0 Comments

இஸ்‌ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள யூத சமய விழாத் தலமான மவுண்ட் மெரோனில் மே மாதம் 26ஆம் திகதியன்று இஸ்‌ரேலிய பொலிஸாருக்கும் யூத யாத்திரிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காஸா போருக்குக் கண்டனம் தெரிவித்து லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்‌ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதனால் இவ்வாண்டு அந்த இடத்தை இஸ்‌ரேலிய அதிகாரிகள் மூடினர். இருப்பினும், கடந்த வாரயிறுதியில் அந்த இடத்துக்கு ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் செல்ல முயன்றதாகவும் திரும்பிச் செல்லுமாறு பொலிஸார் அவர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் […]

இலங்கை

கொந்தளிப்பாக காணப்படும் கடற்பரப்புகள் : இலங்கை மக்களின் கவனத்திற்கு!

  • May 27, 2024
  • 0 Comments

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வப்பொழுது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை எழும் சாத்தியம் காணப்படுகின்றது. […]