உலகம்

செங்கடல் கடற்கரை முழுவதும் ஹூதிகள் வசம்?

ஹூதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரமான மோச்சாவைக்  (Mokha) கைப்பற்றியதன் மூலம், யேமனின் செங்கடல் கடற்கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதற்கமைய உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய அல்-மசிரா தொலைக்காட்சி, யேமனின் மோச்சா விமான நிலையத்தைக் குறிவைத்து சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் செய்தி வெளியிட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்