இலங்கை

இலங்கையில் வெள்ளபெருக்கு குறித்து வெளியான அவசர அறிவுப்பு!

  • May 27, 2024
  • 0 Comments

களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 6 மணியளவில் குடா கங்கையின் நீர்மட்டம் 6.53 மீற்றராக உயர்ந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது 8 மீற்றர் மட்டத்தை தாண்டினால் அது பாரிய வெள்ளப்பெருக்கு நிலை என நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிடுகின்றது. மேலும், தற்போது பெய்து வரும் மழையுடன் மகுரு ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தவிர, […]

உலகம்

கொரோனாவை விட பேரழிவு தரும் புதிய வைரஸ் : அவசரமாக ஒன்றுக்கூடிய உலக தலைவர்கள்!

  • May 27, 2024
  • 0 Comments

கோவிட் -19 ஐ விட மிகவும் பேரழிவு தரக்கூடிய ஒரு புதிய நோய் தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் X  என பெயரிட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) முதலாளி Tedros Adhanom Ghebreyesus, ‘Disease X’ க்கு உலகம் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். உலகத் தலைவர்கள் இந்த ஆண்டின் ஒரு பகுதியை அடுத்த தொற்றுநோய்க்கான தயாரிப்பு பற்றி விவாதித்துள்ளனர். கொரோனா வைரஸ் […]

இலங்கை

ஆசியாவின் பிரபலமான பயணத் தலமாக இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!

இந்திய ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிட்ட ‘ஆசியாவின் மிகவும் பிரபலமான பயண இடங்கள்’ பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. பாலி இந்தோனேசியாவிற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் இரண்டாவது ‘மிகப் பிரபலமான பயண இடமாக’ இலங்கையை டைம்ஸ் ஆஃப் இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது. TimesTravel இலங்கையை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற தீவு நாடாக விவரிக்கிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், […]

உலகம்

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி: 19 பேர் பலி

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் 500,000 பேர் காயமடைந்தனர். வடக்கு டெக்சாஸில் 7 பேரும், ஆர்கன்சாஸில் 8 பேரும், ஓக்லஹோமாவில் 2 பேரும், கென்டக்கியில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுளள்து. டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட், தனது மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதிகள் பேரிடர் […]

அம்மா – அப்பாவுடன் விஜய்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  • May 27, 2024
  • 0 Comments

விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து கோட், தளபதி 69 என ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று அவருடைய தனிப்பட்ட விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தும். அப்படித்தான் இவருக்கும் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கும் இருக்கும் மனவருத்தம் அனைவருக்குமே தெரியும். ஆனால் இதைப்பற்றி விஜய் மௌனம் சாதித்தாலும் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது மீடியாவில் உளறி கொட்டி விடுவார். அதுவே எரிகிற தீயில் நெய்யை ஊற்றிய கதையாக மாறிவிடும். இந்நிலையில் விஜய் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் […]

அறிந்திருக்க வேண்டியவை

தயவு செய்து இந்த Anti-ageing பொருளை பயன்படுத்தாதீர்கள்!

  • May 27, 2024
  • 0 Comments

தற்போது சமூகவலைத்தளங்களில்  Anti-ageing  என சொல்லப்படுகிறது க்ரீம்கள் குறித்த அறிவிப்புகளை அதிகளவில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பெரும்பாலான ஆண், பெண் என இருதரப்பினரும் ஸ்கின் கேர் பொருட்களில் அதிக நாட்டம் செலுத்துகிறார்கள். இதற்காக அதிகளவில் செலவிடுகிறார்கள். குறிப்பாக நத்தை அடிப்படையிலான ஃபேஷியல் முதல் சால்மன் விந்தணு ஊசி வரை – எண்ணற்ற வித்தியாசமான மற்றும் அற்புதமான ஸ்கின் கேர் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதால் இளமையாக இருக்கலாம் என நம்புகிறார்கள். இந்நிலையில்  பெரும்பாலான வைத்திய நிபுணர்கள் இது தொடர்பில் […]

இலங்கை

அரசாங்கத்தை கவிழ்க்க பின்னணியில் உள்ள சதித்திட்டம்! அம்பலப்படுத்திய நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு சக்திகள் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ , ”அரசாங்கத்துக்குள் இருந்துதான் சதி உருவானது. சர்வதேச சக்திகளும், பயங்கரவாத அமைப்புகளும் அரசாங்கத்தை கவிழ்க்க செயற்பட்டன. அதன் பலனாக நல்லாட்சி அரசாங்கம் உருவானது. ஆனால் மஹிந்த ராஜபக்ச ஒப்படைத்த அரசாங்கத்தை அல்ல கோட்டாபாய […]

உலகம்

வரலாற்றில் முதல் முறையாக ஈரானை ஆதரிக்கும் அமெரிக்கா! இராஜதந்திரம் கைக்கொடுக்குமா?

  • May 27, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பதட்டங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க வாஷிங்டன் விரும்புவதால், ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் முன்னேறியதற்காக ஈரானைக் கண்டிக்கும் ஐரோப்பியத் திட்டத்தை ஜோ பிடன் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஈரானில் உள்ள இராஜதந்திரிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் தொடக்கத்தில் சர்வதேச அணுசக்தி அமைப்பின் உறுப்பு நாடு குழுவில் ஈரானைக் கண்டிக்க பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பிடன் நிர்வாகம் வாதிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தீர்மானத்திற்கு […]

ஐரோப்பா

ஆர்மீனியா-ஜார்ஜியா எல்லையில் மோசமான நிலை : ரஷ்ய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை

ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவில் கனமழை மற்றும் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மூன்று பேர் பலியாகினர், கிராமங்களை துண்டித்து நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று அப்பகுதியில் உள்ள ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஆர்மேனிய கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளத்தை சமாளிக்க படைகளை அனுப்புகிறது என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஒரு இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், 230 மீட்புப் பணியாளர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தை […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

படுமோசமான உடையில் தாய்லாந்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட விஜய்யின் தங்கச்சி!!

  • May 27, 2024
  • 0 Comments

நடிகை மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் மியாகவும் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘கவண்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை […]