ஆனைவிழுந்தான் பகுதியில் மர்மமான முறையில் இறக்கும் பறவைகள், மீன்கள்
ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயம் மற்றும் அதன் நீர்நிலைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் இறந்துள்ளன. கடந்த சில நாட்களாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்பகுதிகளில் புலம் பெயர்ந்த பறவைகள் கூட்டங்கள் சுதந்திரமாக வாழ்கின்றன. இந்த பகுதியில் ஒரு தொழிற்சாலை சட்டவிரோதமாக ரசாயன கழிவுகளை கொட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் […]













