இஸ்ரேல் – லெபனான் இடையே அடுத்தகட்டப் பேச்சு ரோமில்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4 ஆம் திகதி ரோமில் நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தத்தை (framework agreement) முழுமையாகச் செயல்படுத்துவதில் ரோமில் நடைபெறும் தொழில்நுட்பக் குழுக்கள் கவனம் செலுத்தும்” என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார். “முன்னோடி மண்டலச் செயல்முறையை விரிவாக்குவது, நிலுவையில் உள்ள அனைத்து எல்லைப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பது மற்றும் ஒரு விரிவான […]













