பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்களில் (Maiden Overs) விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் (Justin Greaves) படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை

  • July 28, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்களில் (Maiden Overs) விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் (Justin Greaves) படைத்துள்ளார். 32 வயதான அவர், போட்டியின் மூன்றாம் நாளில் 27 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் (5-27). இவரது இந்த அபார பந்துவீச்சு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியின் […]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கை எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • July 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, எதிர்வரும் 31-ஆம் திகதி நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பில், தூதுவர் கீ சென்ஹொங் தமது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர […]

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார்.  உலகம் செய்தி

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டர்ம்ப்

  • July 28, 2026
  • 0 Comments

ஈரானுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்நாட்டின் பிக்ஏக்ஸ் மலை (Pickaxe Mountain) பகுதியையும், பாலங்கள் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்புகளையும் இலக்கு வைக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இது குறித்து Fox News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். “பிக்ஏக்ஸ் மலைப் பகுதி என்பது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையல்ல. ஈரான் விவகாரத்தில் தற்போது நாங்கள் வலுவான நிலையில் இருக்கிறோம். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த ஐந்து மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்தேமே மொஹஜேரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரானில் 350 அரசாங்க ஊழியர்கள் பலி

  • July 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த ஐந்து மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்தேமே மொஹஜேரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “தியாகிகளின் குடும்பங்களைச் சந்திக்கும் இந்த வேளையில், மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் உயிர்த்தியாகம் அடைந்துள்ளனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். ஹோர்மோஸ்கான் (Hormozgan) பகுதியில் மக்களின் தொடர்பாடல் சேவைகளைத் தடையின்றி வழங்க […]

உலகம்

பிரிஸ்பேனில் இலங்கை தமிழரின் மோசமான நடத்தை – 89 நாட்கள் சிறை தண்டனை

  • July 28, 2026
  • 0 Comments

பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் புட்டியை உடைத்ததற்காக, இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 89 நாட்கள் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 22 வயதான சரனீஸ் சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளியான பேட்லி மாவின்னி ஆகியோர், ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் லைன் ரயிலில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி காணொளிகளை பதிவாகியதைத் தொடர்ந்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்றைய தினம் காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் […]

இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும்: சுமந்திரன் வலியுறுத்து

  • July 28, 2026
  • 0 Comments

“நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம்.” என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கையை ஆட்சேபித்து கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மூத்த சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “நீதியரசர்களின் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் காட்டுத்தீ – ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள புகை!

  • July 28, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்திய பெரும் காட்டுத்தீயிலிருந்து ஐரோப்பா முழுவதும் புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பான புகைப்படத்தை  வானிலை ஆய்வு மையம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. குறித்த பதிவில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெரும் காட்டுத்தீ தொடர்கிறது. போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் போர்டோவிற்கு அருகில் பரவலான புகையை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மழை நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, மேலும் சில இடங்களில் வெப்பம் தீவிரமடையும், சில இடங்களில் வெப்பநிலை 40°C-க்கு […]

உலகம்

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – 50 பேர் காயம், இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

  • July 28, 2026
  • 0 Comments

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் சாலைகளும் சேதமடைந்துள்ளன. ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து சிறிய சுனாமிக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக சேத விபரங்கள் வெளியாகாத நிலையில் தற்போது அதிகாரிகள் அந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். பின்னதிர்வுகளும் பதிவாகியதால் பாதுகாப்பு கருதி 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை […]

உலகம்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • July 28, 2026
  • 0 Comments

ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில்  இன்று சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைகள் எழக்கூடும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto), நாகசாகி (Nagasaki), ககோஷிமா (Kagoshima), ஃபுகுவோகா (Fukuoka), சாகா (Saga), ஓயிட்டா (Oita)  மற்றும் மியாசாகி (Miyazaki) மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க […]

உலகம்

சீனா விநியோக மையங்களை தாக்கினால் பதிலடி கொடுப்பது தொடர்பில் தைவான் போர்பயிற்சி

  • July 28, 2026
  • 0 Comments

சீனா விநியோக மையங்களை தாக்கினால் ஆயுத உற்பத்தித் தளங்களை இடமாற்றம் செய்வது மற்றும் பொதுத் தொழிற்சாலைகளை இராணுவப் பயன்பாட்டிற்காக மாற்றுவது ஆகியவற்றை சோதிக்கவுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளளது. அடுத்த மாதம் நடைபெறும் வருடாந்திரப் பயிற்சிகளில் இந்த விடயங்களை சோதனை செய்யவுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 14 வரை நடைபெறும் வருடாந்திர ஹான் குவாங் (Han Kuang) போர்ப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக  இந்தப் பயிற்சியை தைவான் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆயுதப் […]