“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி: குற்றவாளிகளை கண்டறிய விசாரணை

  • July 29, 2026
  • 0 Comments

“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, செம்மணி புதைகுழி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய […]

FIFA-வை வணிகமயமாக்க முயற்சியா? ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு ஐரோப்பா செய்தி விளையாட்டு

FIFA-வை வணிகமயமாக்க முயற்சியா? ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

  • July 29, 2026
  • 0 Comments

உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக, குஷ்னர் (Kushner) குடும்பத்தினர் உட்படத் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து 2,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான FIFA தலைவர் ஜியான்னி இன் பாண்டினோவின் (Gianni Infantino) திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இது விற்பனை செய்வதற்கு FIFA வின் சொத்து அல்ல. நம்மில் எவரும் கால்பந்தின் உரிமையாளர்கள் கிடையாது,” என்று UEFA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகக்கோப்பை மற்றும் ‘கிளப் உலகக்கோப்பை’ […]

ஐரோப்பா

காலநிலை மாற்றம் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க குழு நியமனம் – ஸ்பெயின் ஒப்புதல்

  • July 29, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளில் காடுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் அல்லது வழிக்காட்டுதல் நெறிமுறைகளை  வழங்கும் குழுவை நியமிக்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம் நேற்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் கோடைக்காலப்பகுதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்தக் குழு இலையுதிர் காலத்தில் தனது பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “அரசாங்கத் துறைகளால் எழுப்பப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, இந்தப் பணிக்குழு சுதந்திரமான, கடுமையான மற்றும் பல்துறை […]

உலகம்

அமெரிக்காவின் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

  • July 29, 2026
  • 0 Comments

மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அறிக்கையில், ஈரான் குறிவைக்க முயன்றதாகக் கூறப்பட்ட சரியான இடம் குறிப்பிடப்படவில்லை. ஈரானிய நலன்களுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க விமானத் தளம் மற்றும் அமெரிக்க இராணுவ மத்திய கட்டளையக மையம் மீது  பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், […]

ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 13 ஆக உயர்வு

  • July 29, 2026
  • 0 Comments

ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகப் பிரதமர் சனாய் தாகாய்ச்சி (Sanae Takaichi) தெரிவித்தார். “இப்போதும் கூடப் பலர் மீட்புக்காகக் காத்திருக்கிறார்கள், இது நேரத்துடன் போட்டியிடும் ஒரு போராட்டம். முடிந்தவரை அதிகமான மக்களைக் காப்பாற்றவும் மீட்கவும் களத்தில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்துவோம்,” என்று டோக்கியோவில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய […]

உலகம்

எபோலாவை கட்டுப்படுத்தியது உகாண்டா – இறுதி நோயாளியும் வீடு திரும்பினார்

  • July 29, 2026
  • 0 Comments

எபோலா தொற்று இல்லாத மாநிலமாக உகாண்டா தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. உகாண்டாவில் கடைசியாக எபோலா நோயால் பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டைச் சேர்ந்த நோயாளி, ஜூன் 22 அன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 20 பேர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர். 2000-ஆம் ஆண்டில் தனது முதல் பெருந்தொற்றை பதிவு செய்ததில் இருந்து, உகாண்டா பலமுறை எபோலா பரவல்களைச் சந்தித்துள்ளது. […]

உலகம்

சிங்கப்பூரில் ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் ஏலத்தில் விற்பனை

  • July 29, 2026
  • 0 Comments

சிங்கப்பூரில் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய சொகுசு கார்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கமைய 11 ரோல்ஸ்-ராய்ஸ் ( Rolls-Royce) கார்கள், இரண்டு பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் லிமோசின்கள்  ( Bentley Flying Spur limousines) மற்றும் ஃபெராரி (Ferrari), மெக்லாரன் (McLaren)  போன்ற பிராண்டுகளின் சூப்பர்கார்கள், அத்துடன் டொயோட்டா  ஆல்ஃபார்ட்  (Toyota Alphard) மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் ( Toyota Vellfire) போன்ற 24 உயர் ரக ஏழு இருக்கைகள் கொண்ட கார்களும் இதில் அடங்கும். இந்தக் […]

உலகம்

ரோபோக்கள் உள்ளிட்ட சீன தயாரிப்புகளின் இறக்குமதிக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை

  • July 28, 2026
  • 0 Comments

தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அபரிமிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கப்படும் முக்கியத் தொழில்களை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவர முயலும் வகையில் சீனாவின் ரோபோக்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை தடைசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் நடவடிககை எடுத்துள்ளது. ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பேட்டரிகளை மின்கட்டமைப்புகள் மற்றும் தரவு மைய உபகரணங்களுடன் இணைக்க உதவும்  பவர் இன்வெர்ட்டர்களுடன், புதிய மனித […]

உலகம்

ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்காது : இஸ்ரேல் – அமெரிக்கா உறுதிமொழி

  • July 28, 2026
  • 0 Comments

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் உறுதிமொழிந்துள்ளனர். வொஷிங்டனில் நேற்று இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட நிலையில் இந்த உறுதிமொழி எட்டப்பட்டுள்ளது. “இது மிகவும் நேர்மறையான சந்திப்பாக இருந்தது. பிரதமரும் அதிபரும் அன்றைய முக்கியப் பிரச்சினைகள், குறிப்பாக ஈரான் குறித்து, ஒரு சிறந்த மற்றும் விரிவான விவாதத்தை நடத்தினர்,” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்காது […]

இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுநராக (Head Coach) ரொபர்ட்டோ மான்சினி (Roberto Mancini) இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ளதாக இத்தாலிய கால்பந்து சம்மேளனத்தின் (FIGC) தலைவர் ஜியோவானி மலாகோ (Giovanni Malago) தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

இத்தாலி அணியின் புதிய பயிற்றுநராக Roberto Mancini மீண்டும் நியமனம்

  • July 28, 2026
  • 0 Comments

இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுநராக (Head Coach) ரொபர்ட்டோ மான்சினி (Roberto Mancini) இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ளதாக இத்தாலிய கால்பந்து சம்மேளனத்தின் (FIGC) தலைவர் ஜியோவானி மலாகோ (Giovanni Malago) தெரிவித்துள்ளார். அதேவேளை, அணியின் தொழில்நுட்ப இயக்குனராக (Technical Director) கிளாடியோ ரானியேரி (Claudio Ranieri) பொறுப்பேற்கவுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பொஸ்னியா – ஹெர்ஸகோவினாவுக்கு (Bosnia and Herzegovina) எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜென்னாரோ […]