அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உலகம் செய்தி

‘அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது’- ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல் – விசாரணைக்கு மூவரடங்கிய விசேட குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இலங்கை செய்தி

கைதி தற்கொலை முயற்சி: மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 ஜோடிப் புறாக்கள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரம் ஊடாக கடல்வழியாக இலங்கைக்கு...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தோனேசியா ஜனாதிபதியால் குறித்த...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
லண்டன் போக்குவரத்துத் துறையும், லண்டன் மேயர் சாதிக் கானும், லண்டனில் உள்ள பேருந்துகள் மற்றும் டிராம்களுக்கான ஒற்றைக் கட்டணத்தை ஒரு பவுண்ட் 75 பென்ஸ் என்ற அளவில் மேலும் நான்கு மாதங்களுக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
ஐரோப்பா செய்தி

லண்டனில் பேருந்து மற்றும் டிராம் கட்டணங்களை உயர்த்தாமலிருக்க முடிவு

லண்டன் போக்குவரத்துத் துறையும், லண்டன் மேயர் சாதிக் கானும், லண்டனில் உள்ள பேருந்துகள் மற்றும் டிராம்களுக்கான ஒற்றைக் கட்டணத்தை ஒரு பவுண்ட் 75 பென்ஸ் என்ற அளவில்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

சீனாவில் இலஞ்சம் வாங்கிய முன்னாள் அரச அதிகாரிக்கு மரண தண்டனை

சுமார் 30 ஆண்டுகளாக 325 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, நான்ஜிங்கின் முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரியான யாங் யூலினுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
'சிறைச்சாலை கலவரம்'- நீதி அமைச்சருக்கு வலுக்கிறது நெருக்கடி
இலங்கை செய்தி

‘சிறைச்சாலை கலவரம்’- நீதி அமைச்சருக்கு வலுக்கிறது நெருக்கடி

“ சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து. நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடக...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
ஈரானின் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி, நாட்டின் தலைமை நீதிபதியாக கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேஇ-யை (Mohseni-Ejei) மீண்டும் நியமித்துள்ளார்.
உலகம் செய்தி

இறுதிச்சடங்குக்கு மத்தியில் ஈரானில் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி, நாட்டின் தலைமை நீதிபதியாக கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேஇ-யை (Mohseni-Ejei) மீண்டும் நியமித்துள்ளார். மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கு மத்தியில் இந்த...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment