உலகம் செய்தி

ஈரான் பாதுகாப்புப் படையில் குழந்தைகள் ஈடுபட்டதாக தகவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் 

தெஹ்ரானில் 11 வயது சிறுவன்  வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம், ஈரானில் பாதுகாப்புப் படைகளில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்ற கவலையை எழுப்பியுள்ளது. அலிரேசா ஜஃபாரி என்ற அந்த...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

வளைகுடா நாடுகளுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குகிறது பிரிட்டன்!

ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால் சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச்...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

இறங்கிவர மறுத்தால் ஈரான்மீதான தாக்குதல் தீவிரமாகும்!

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் Hegseth வலியுறுத்தினார். சிலவேளை...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

சமஷ்டி திட்டத்தை ஒருபோதும் கைவிடோம்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்!

” எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை” என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

“காத்திருக்கிறேன்” – பிரித்தானிய மன்னரின் வருகைக்கு ட்ரம்ப் ஆவல்

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் (Charles) மன்னரும் ராணி கமிலாவும் (Camilla) அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர்களின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

கனடாவில் ஏதிலி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையில் யாழ். தமிழர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் மற்றும் இடப்பெயர்வுகளைச் சந்தித்து, 16 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு கப்பல் மூலம் கனடா சென்றடைந்த இலங்கையரான குகதீஸ்வரன், தற்போது மீண்டும் இலங்கைக்கு நாடு...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

25 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 12 பேருக்கு மறியல் நீடிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும்...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு – சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தாக்குதல்

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல்களால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள் நேற்றிரவு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
  • BY
  • March 31, 2026
  • 0 Comment
error: Content is protected !!