பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியின் பயணத்துக்கு மத்தியில் சிரியாவில் குண்டு வெடிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) நாடுகளிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார்.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடன் வேண்டும்: நேட்டோவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை

ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்- நாடாளுமன்றில் இன்று அனல் பறக்கும் விவாதம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: பலி எண்ணிக்கை உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்து, நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
" சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.”
அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தின் சுயாதீனத்தில் கையடிப்பு: எதிரணி குற்றச்சாட்டு

” சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

புதிய ஆட்சி மலர்ந்த பின் சிரியா சென்ற முதல் ஐரோப்பிய தலைவர்

சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் , 2024-ல் பஷர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் (Matthew Wale) ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவின் அணு ஆயுதப் பாய்ச்சல்: கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைக்கு (ICBM) சாலமன் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது பலத்த...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
Belgium beats USA
செய்தி விளையாட்டு

அமெரிக்காவை வீழ்த்தியது பெல்ஜியம்

சியாட்டில் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2026 ஆட்டத்தில் அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி கால்இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. சார்லஸ்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.
செய்தி விளையாட்டு

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்: வெளியேறியது போர்த்துகள்

டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் மூலம்...
  • BY
  • July 7, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம்: நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 19 கைதிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்....
  • BY
  • July 7, 2026
  • 0 Comment