சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.
செய்தி விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. உலகக்...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரின்போது மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் காணப்பட்ட மோசமான நிலைமைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானந்தாங்கிப் போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சென்றடைந்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்குக்கு விரைந்த அமெரிக்க போர்க்கப்பல்: சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய நகர்வு

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரின்போது மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் காணப்பட்ட மோசமான நிலைமைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா செய்தி

பண ஆசைக்காகப் அதிபர் 27 முறை குத்திக் கொலை: 10 ஆம் வகுப்பு...

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது.
இலங்கை செய்தி

இந்திய தூதுவருடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு: அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது....
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
செய்தி பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார். 1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அடுத்த மோதலில் அதிக அழிவுத்திறன் கொண்ட ஆயுதங்களை களமிறக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC)...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் செய்தி

ஈரானில் வெளிநாட்டு ஊடுருவலைத் தடுக்க புதிய சட்டம்

வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின்...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

சூடானில் மீண்டும் போதீவிரமடையும் போர்: 2 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்வு

சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா....
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர்
இலங்கை செய்தி

பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர்

கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொதுப்...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment
புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி அதிகாரிகள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தி இடித்து அகற்றியுள்ளனர்.
இந்தியா செய்தி

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வெளிப்புறக் கட்டுமானங்கள் இடிப்பு

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி அதிகாரிகள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தி...
  • BY
  • August 20, 2026
  • 0 Comment