செய்தி பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி பிறந்த இவர், கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இலங்கை இசைத்துறையில் மிக முக்கிய மற்றும் செல்வாக்குமிக்க பாடகியாகத் திகழ்ந்தார்.

சமூகப் பிரச்சினைகள், மனித உறவுகள் மற்றும் அன்றாட வாழ்வியலை மையமாகக் கொண்ட இவரது பாடல்கள் மூலம், இலங்கை இசையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான குரலாக மாறினார். குறிப்பாக, தனது கலை மூலமாகச் சமூக அவலங்கள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தமைக்காக அவர் நாடு தழுவிய ரீதியில் பெருமளவில் போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி