இந்தியா
செய்தி
பீகாரில் ரீல் தயாரிக்க முயன்ற 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி
பீகாரின் ககாரியா மாவட்டத்தில் நான்கு இளைஞர்கள் கங்கை ஆற்றில் மூழ்கி இறந்தனர், மேலும் இருவர் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டனர். இச்சம்பவம் மாவட்டத்தில் உள்ள பர்பட்டா காவல் நிலையத்திற்குட்பட்ட...