இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்து கணிப்பில் விஜய் முன்னிலை

  • August 28, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தேசிய அரசியலில் பல […]

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி இந்தியா செய்தி

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

  • August 28, 2026
  • 0 Comments

ஆகஸ்ட் 31-ம் திகதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்கை அவர் சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி நாளை உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்​கிறார். அங்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஷவ்​கத் மிர்சியோயேவை அவர் சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது வர்த்தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறை​களில் […]

வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பாவின் பாதுகாப்பை பொறுப்பேற்கவும்: நேட்டோ நாடுகளுக்கு பென்டகன் அழுத்தம்

  • August 28, 2026
  • 0 Comments

வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது. ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போதும் அங்கு சுமார் 80,000 வீரா்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்தப் படைக்குறைப்பை எந்த அளவிற்கு ஆழமாகக் கொண்டுசெல்ல […]

நவீனமயப்படுத்தப்படும் யாழ்.கொழும்புத்துறை இறங்குதுறை குறித்து அமைச்சர் ஆராய்வு இலங்கை செய்தி

நவீனமயப்படுத்தப்படும் யாழ்.கொழும்புத்துறை இறங்குதுறை குறித்து அமைச்சர் ஆராய்வு

  • August 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். இத்திட்டத்திற்காக ரூ.205 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் […]

ஐரோப்பா

ட்ரோன் பட்டாலியனை உருவாக்குவது தொடர்பில் சுவிட்ஸர்லாந்து கரிசனை

  • August 28, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் மறு ஆயுதமயமாக்கல் போக்கு நிலவி வரும் நிலையில், சுவிட்சர்லாந்து ஒரு இராணுவ ட்ரோன் பட்டாலியனை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான அறிவிப்புகளை பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதற்கமைய “2028 முதல், இராணுவம் தனது சொந்த ட்ரோன் பட்டாலியனை உளவு, செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும்,” என்று தெரிவித்துள்ளது. இந்தப் பட்டாலியனுக்கு ஒரு சிறப்பு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம் ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸுக்கான […]

ஐரோப்பா

நோர்வே மன்னருக்காக ஒன்றுக்கூடிய மக்கள் – அரச அலுவல்களும் முடக்கம்

  • August 28, 2026
  • 0 Comments

நோர்வேயின் ஹரால்ட் மன்னரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், நூற்றுக்கணக்கானோர் மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் ஓஸ்லோவின் அரச அரண்மனைக்கு வெளியே கூடியுள்ளனர். ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மன்னரின் நிலை கவலைக்குரியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிக வயதான ஆளும் மன்னரான இவர், ஹீமோலிடிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பாக்டீரியாவால் ஏற்பட்ட இரத்த ஓட்டத் தொற்றும் இந்நோயை மேலும் சிக்கலாக்கியது. இந்த மோசமடைந்து வரும் உடல்நிலையைத் தொடர்ந்து, ராணி சோன்யா மற்றும் அரசப் பிரதிநிதியாகப் பணியாற்றும் […]

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள ஏரிகள் உடையும் அபாயம் நிலவுவதால், பேரழிவுப் பகுதியில் புதிய வெள்ளப்பெருக்கு உடனடியாக ஏற்படக்கூடும் என நேபாள மற்றும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மீண்டும் வெள்ள அபாயம்: நேபாளத்துக்கு எச்சரிக்கை

  • August 28, 2026
  • 0 Comments

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள ஏரிகள் உடையும் அபாயம் நிலவுவதால், பேரழிவுப் பகுதியில் புதிய வெள்ளப்பெருக்கு உடனடியாக ஏற்படக்கூடும் என நேபாள மற்றும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நேபாளத்தில் குறைந்தது 469 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் உட்பட சுமார் 1,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. திபெத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னமும் மூன்றாகவே உள்ள நிலையில், 550க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முழு கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ள […]

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். செய்தி

இலங்கை கடற்படை தளபதி இந்தியா பயணம்

  • August 28, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை புதுடெல்லியில்இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, சவுத் புளொக்கில் இலங்கை கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படையினரால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவும் கலந்துரையாடலில் […]

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: நீதிகோரி ஆஸ்திரேலிய செனட் சபையில் ஒலித்த குரல்

  • August 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். “இலங்கைக்கு இது புதியதொரு கதையல்ல. நாடு முழுவதிலும் உள்ள சுமார் 20 மனிதப் புதை குழிப் பகுதிகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை முழுமையாக விசாரணை செய்து முடிக்கப்படவில்லை” என செனட்டர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச […]

உலகம்

நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்

  • August 28, 2026
  • 0 Comments

நேபாள-திபெத் எல்லையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காலநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகளை உருகச் செய்து, பனிப்பாறை ஏரிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பனிப்பாறை சரிவுகளின் அபாயங்களை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவுகளே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதற்கிடையே பேரழிவில் சிக்கிய […]