வளைகுடா எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டனின் மிக நெருங்கிய பிராந்திய நட்பு நாடுகளை அச்சுறுத்துவதன் மூலம், ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை அமெரிக்காவிற்கு உணர்த்த ஈரான் முற்படுகின்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஜூலை 28 அன்று, ஈரானின் எரிசக்தி வலையமைப்பு மற்றும் உள்கட்டமைப்புகளைத் […]













