ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு (house their birds) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரம்: கோழிப் பண்ணைகள் முடக்கம்

  • August 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு (house their birds) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே விருப்பத்தின் பேரில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை, தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வளர்க்கும் அனைவரும் இனி அவற்றைப் பண்ணைக்குள் பூட்டி வைக்க வேண்டும். நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் […]

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை உயர்வு

  • August 7, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார். நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள குறித்த இரண்டாம் நிலை பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மாணவனும் உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக நொந்தபுரி மாகாண பொலிஸ் தளபதி லெப்டினன்ட் கர்னல் டெச்ரபி கோங்டி […]

"சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

‘மாகாணசபைத் தேர்தல்’- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

“சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளரும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். […]

மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு இலங்கை செய்தி

மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கைதிகள் சிலர் கூரைமீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, மகசின், குருவிட்ட சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டது. குருவிட்ட சிறைச்சாலை வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். உலகம் செய்தி

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 15 பேர் காயம்

  • August 7, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். பேங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தின் பாங் குருவாய் (Bang Kruai) மாவட்டத்தில் அமைந்துள்ள ‘டெப்சிரின் நொந்தபுரி’ பாடசாலையில் (Debsirin Nonthaburi School) வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவசர உதவிப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக Thai Enquirer செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு […]

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்தியா செய்தி

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை

  • August 7, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த உரை​யாடலின் போது, இந்​தியா – இஸ்​ரேல் இடையி​லான முக்​கிய கூட்​டாண்​மையை ஆய்வு செய்த இரு தலை​வர்​களும், பல்​வேறு துறை​களில் இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த உறு​தி​யேற்​றனர். மேற்கு ஆசிய போர் சூழல் குறித்​துப் பேசிய இரு தலை​வர்​களும், தொடர்ந்து தொடர்​பில் இருப்​பது என முடிவு செய்​தனர். கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்​ரேலும் இணைந்து ஈரான் மீது […]

உலகம் செய்தி

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்

  • August 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்று ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன. இந்நிகழ்வு சவுதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவில் இடம்பெறவுள்ளது. போர்கள், மோதல்கள் மற்றும் இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒப்பந்தம் ஒன்றை எட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ” நீண்ட காலமாக விவாதத்தில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம்

  • August 7, 2026
  • 0 Comments

பொதுத் தொந்தரவை ஏற்படுத்தியமை மற்றும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கொண்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக மெட்டா நிறுவனம்  567 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என நியூ மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம்  மெட்டா நிறுவனம் தனது தளங்களில் குழந்தைகளை எளிதில் ஆபத்துக்கு உள்ளாக்கும் உள்ளடக்கங்களுக்கு அந்நிறுவனமே பொறுப்பு என நடுவர் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து ​​நியூ மெக்சிகோவிற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு […]

ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல் – ஐ.நா கண்டனம்

  • August 7, 2026
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா ஆகிய இருநாடுகளும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். உக்ரைன் எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்  மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் ஒரு ரயில் நிலையம் மற்றும் வர்த்தகக் கப்பலைத் தாக்கியது. சமீபத்திய மாதங்களில் இரு தரப்பினரும் தங்களது […]

இலங்கை

குருவிட்ட சிறைக் கலவரம் – இருவர் உயிரிழப்பு

  • August 7, 2026
  • 0 Comments

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். தொடர்புடைய செய்தி குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம் – படைகள் குவிப்பு