ஐரோப்பா

UKவில் கழிவகற்றல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை – சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்

  • August 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள குப்பைக் கிடங்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபம் ஈட்டும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் ஆண்டி பர்னம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த  நடவடிக்கையானது, கென்ட், சர்ரே மற்றும் மேற்கு யார்க்ஷயரில் உள்ள இடங்களைக் குறிவைக்கிறது. இங்கு மொத்தம் 22,000 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுமார் 2,900 குடும்பங்களைப் பாதிக்கிறது. இவ்வாறாக கழிவுகளை சேகரித்து சட்டவிரோதமாக இலாபம் ஈட்டுபவர்களுக்கு 300 பவுண்ட்ஸ் முதல் 5000 பவுண்ட்ஸ் வரை தண்டப்பணம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் […]

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வருட இறுதியில் வடகொரியா ஜனாதிபதியை சந்திக்கிறார் ட்ரம்ப்

  • August 20, 2026
  • 0 Comments

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். தமது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கிம் ஜாங் உன்னை ட்ரம்ப் சந்திக்கவுள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும். “கிம் ஜாங் உன்னை எனக்கு மிகச் நன்றாகத் தெரியும். ஒரு புத்திசாலியான ஜனாதிபதியாக இருக்கும் வரை அவருக்கு […]

ஐரோப்பா

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டம்

  • August 20, 2026
  • 0 Comments

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் இந்த மாத இறுதியில் தமது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. ‘தி டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹாரியும் மேகனும் லண்டனுக்கு அருகில் உள்ள தனியார் இல்லத்தில், (அரச குடும்பம் சாராத இல்லத்தில்)  வசிக்க உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டடுள்ளது. இந்தத் தம்பதியரின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லில்லிபெட், செப்டம்பர் மாதம்  பிரித்தானிய பாடசாலையொன்றில் தங்கள் படிப்பைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் குறித்து மன்னர் சார்லஸுக்குத் […]

உலகம்

பென்சில்வேனியாவில் விமானம் ஒன்றுடன் ஹெலிகாப்டர் மோதி விபத்து

  • August 20, 2026
  • 0 Comments

பென்சில்வேனியாவில் சிறிய ரக விமானம் ஒன்றும் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கார்லைல் நகரில் உள்ள கார்லைல் விமான நிலையத்தில், இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் டிரூப்பர் 3′ என அடையாளம் காணப்பட்ட ஹெலிகாப்டர், மோதலுக்குப் பிறகு பக்கவாட்டில் கவிழ்ந்ததாக சம்பவ இடத்திலிருந்து கிடைத்த ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன ‘டிரூப்பர் 3’ ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு நோயாளிகளை அவசர மருத்துவ சேவைக் குழுவினர் பரிசோதித்து வந்த நிலையில், மற்றொரு விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே […]

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை: ஆஸ்திரேலிய காட்டில் 18 வயது யுவதி சடலமாக மீட்பு

  • August 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 18 வயதான லிலி ஹூப்பர் (Lily Hooper) என்ற யுவதி மாயமாகி 8 நாட்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர தேடுதல் வேட்டை சோகத்தில் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி சிட்னியிலுள்ள தனது வீட்டிலிருந்து தேசிய பூங்காவிற்கு நடைபயணம் (Bushwalking) சென்ற லிலி ஹூப்பர், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, நடாய் தேசிய பூங்காவிலுள்ள (Nattai National Park) […]

உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: 5 பேர் பலி – 23 பேர் காயம்

  • August 20, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த “பாரிய தாக்குதலில்” குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர கால சேவைகள் பிரிவு (DSNS) தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதலில் கிய்வ் நகரிலுள்ள […]

Sudden turn ends in tragedy: Mother & 7-year-old daughter among 3 killed செய்தி

தாய், மகள் உட்பட மூவரை பலியெடுத்த கோர விபத்து

  • August 20, 2026
  • 0 Comments

தெல்கொட, புதிய கண்டி வீதியில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயதுச் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 19) பியகமயவிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, வீதியின் வலது புறத்திற்கு திடீரெனத் திரும்ப முற்பட்டபோதே எதிரே வந்த காரொன்றுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தின் போது காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உடனடியாக உடுப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் (IDF) தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளினின் (Zomi Frankcom) மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதில்லை என்ற இஸ்ரேலிய அரசின் முடிவுக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை: நீதி வழங்க மறுக்கும் இஸ்ரேல் – ஆஸ்திரேலியா போர்க்கொடி

  • August 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் (IDF) தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளினின் (Zomi Frankcom) மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதில்லை என்ற இஸ்ரேலிய அரசின் முடிவுக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஏப்ரல் மாதம் காசாவில் ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ (WCK) அமைப்பின் சார்பில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த சோமி பிராங்க்ளின் உட்பட 7 ஊழியர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் […]

இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு

  • August 20, 2026
  • 0 Comments

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். 380 மதிப்பீட்டு குழுக்களின் கீழ் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த […]

உலகம்

ஈரானுடனான வர்த்தக உறவுகளை துண்டித்த ஐக்கிய அரபு அமீரகம்

  • August 19, 2026
  • 0 Comments

ஈரான் மற்றொரு தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டி, ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான அனைத்து வர்த்தகத்தையும் உடனடியாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்கத் தடைகள் மற்றும் பல்வேறு முற்றுகைகளால் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரான், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முடிவால் சர்வதேச அளவில் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஈரானிடமிருந்து தாக்குதல் அபாயம் இருப்பதாக எச்சரித்து, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு […]