அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அடுத்த மோதலில் அதிக அழிவுத்திறன் கொண்ட ஆயுதங்களை களமிறக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

  • August 20, 2026
  • 0 Comments

அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார். ஈரான் அரச ஒளிபரப்பான IRIB இல் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரான் தொடர்ச்சியாகத் தனது இராணுவ உத்திகளையும் ஆயுத உற்பத்தியையும் மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், “புரட்சிகர காவல் படையின் ஏவுகணைகளில் […]

வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி

ஈரானில் வெளிநாட்டு ஊடுருவலைத் தடுக்க புதிய சட்டம்

  • August 20, 2026
  • 0 Comments

வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான 12 நாள் போருக்குப் பிறகு, போர்க்கால தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட உளவு எதிர்ப்புச் சட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையிலேயே இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக […]

சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சூடானில் மீண்டும் போதீவிரமடையும் போர்: 2 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்வு

  • August 20, 2026
  • 0 Comments

சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான எல் ஒபெய்ட் (El Obeid) நகரில் உள்ள முக்கிய நீர் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தொடர் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அருகிலுள்ள வட டார்புர் (North Darfur) மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பருவகால வெள்ளப்பெருக்கும் இந்த […]

பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர் இலங்கை செய்தி

பளையில் புலிகளின் முகாம் இல்லை: விசாரணையில் உறுதி என்கிறார் அமைச்சர்

  • August 20, 2026
  • 0 Comments

கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், குறித்த சந்தேக நபரைப் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என அடையாளப்படுத்தினார். அவர் தற்போது கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர் […]

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி அதிகாரிகள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தி இடித்து அகற்றியுள்ளனர். இந்தியா செய்தி

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வெளிப்புறக் கட்டுமானங்கள் இடிப்பு

  • August 20, 2026
  • 0 Comments

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி அதிகாரிகள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தி இடித்து அகற்றியுள்ளனர். தூதரகத்தின் விசா பிரிவிற்கு அருகில் வரிசைகளை முறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக் கூம்புகள் (traffic bollards) மற்றும் பாதுகாப்பு அரண்கள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட காட்சிகளில், தூதரகத்தின் வெளிப்புறச் சுவர்கள், உலோக வேலிகள், கூரைகள் மற்றும் கான்கிரீட் பாகங்கள் பலத்த […]

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக கூட்டணியில் இணையுமா திமுக?

  • August 20, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுக​வின் போக்​கில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. தொகுதி வரையறை சட்டமூலத்தை கடுமை​யாக எதிர்த்த திமுக, இப்​போது அதற்கு ஆதர​வளிக்க சில நிபந்​தனை​களை விதித்​தது. மேலும் டெல்​லி​யில் மத்​திய உள்​துறை […]

ஐரோப்பா

காசாவில் சட்டவிரோத குடியேற்றம் – இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான தீர்மானம்

  • August 20, 2026
  • 0 Comments

காசா மற்றும் மேற்குக் கரையில் “சட்டவிரோத குடியேற்ற விரிவாக்கத்தில்” ஈடுபடும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக புதிய, இலக்கு வைக்கப்பட்ட தடைகளை அரசாங்கம் தயாரிக்கும் என்று பிரித்தானிய வெளியுறவுச் செயலர் எட் மிலிபான்ட்  Ed Miliband  கூறியுள்ளார். மேற்குக் கரையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த E1 பகுதி என்று அழைக்கப்படும் இடத்தில் 1,200 குடியேற்ற வீடுகளைக் கட்டுவதற்கான டெண்டரை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. “E1 பகுதி பாலஸ்தீனத்தின் மையப்பகுதியைக் கடந்து செல்லும், மேலும் இது மேற்குக் கரையை கிழக்கு ஜெருசலேமிலிருந்து […]

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு நோயினால் இதுவரை 71 பேர் பலி

  • August 20, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் 7,777 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 49,290பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய மாகாணத்தில் 8, 409 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,639 பேரும், ஊவா மாகாணத்தில் 2, 605 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • August 20, 2026
  • 0 Comments

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான வழக்கொன்றிலேயே இருவருக்கும் எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்தக் […]

உலகம்

லிமாவில் பண்டைய மனிதரின் எலும்புக்கூடு மீட்பு

  • August 20, 2026
  • 0 Comments

பெருவின் தலைநகரான லிமாவில் உள்ள பண்டைய ஹுவாக்கா புக்லானா பிரமிட்டின் Pucllana pyramid அடிவாரத்திற்கு அருகில், வயதுவந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குளமொன்றின் நிர்மாணம் அல்லது அதன் கால்வாயை நிர்மாணிக்கும்போது அவர் பலியிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த அகழ்வாராய்ச்சியின் தலைமைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான கிளாடிஸ் பாஸ், இந்தக் கண்டுபிடிப்பு “லிமா கலாச்சாரத்தின் சடங்குகள்” பற்றிய நுண்ணறிவைப் பெற நிபுணர்களுக்கு உதவும் என்று கூறினார். அந்த உடல், கால்வாயின் உள்ளே இடது பக்கமாகச் சாய்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது. […]